1. திரைகடல் ஒடியும் திரவியம் தேடு என்பது?
Answer: பழமொழி
2. தமிழகத்தை சேர, சோழ பாண்டியர்களுக்கு உரியதாக கூறும் நூல்கள் யாவை?
Answer: தொல்காப்பியம், சங்க இலக்கியம்
3. "வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு"என்று கூறிய நூல்?
Answer: தொல்காப்பியம்
4. எந்த எந்த நூல்களில் மூவேந்தர் செய்தி பற்றிக் கூறப்பட்டடுள்ளது?
Answer: இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், அசோகர் கல்வெட்டு
5. மூவேந்தர்களில் யார் பழமையானவர்கள் என்று கூறுவார்கள்?
Answer: சேரர்
6. "போந்தை" வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையார் மலைந்த பூவும்"என தொல்காப்பியம் யாரை முன் வைக்கிறது?
Answer: சேரர்
7. சேரர்களின் நாடு?
Answer: குடநாடு (கருவூர் என்றும் அழைப்பர்)
8. சேரர்களின் தலைநகரம்?
Answer: வன்சி
9. சேரர்களின் பகுதி எதுவரை பரவி இருந்தது?
Answer: இந்நகர் மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் பெரியாற்றங்கரையில் இருந்தது
10. சேரர்களின் துறைமுகப்பட்டினம் எது?
Answer: தொண்டி, முசிறி, காந்தளூர்
11. சேரர்களின் கொடி?
Answer: விற்கொடி
12. சேரர்களின் பூ?
Answer: பனம்பூ
13. சேலம், கோவைப் பகுதிகள் ----- என்று பெயர்பெற்றன?
Answer: கொங்கு நாடு
14. கொங்கு நாடு ஆட்சி செய்தவர்கள் யார்?
Answer: சேரர்களின் உறவினர்கள்
15. கொங்கு மண்டல சதகம் என்ற நூலை இயற்றியவர் யார்?
Answer: கார்மேகக் கவிஞர்
1
16. கொங்கு மண்டல எல்லையாக கூறப்பட்ட பகுதிகள் எவை?
Answer: வடக்கே - பெரும்பாலை தெற்கே - பழனிமலை மேற்கே - வெள்ளிமலை கிழக்கே - மதிற்கரை
17. கொங்கு மண்டல பகுதியாக கூறப்பட்டவை தற்பொழுது?
Answer: இன்றைய நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டத்தில் சில பகுதிகள்
18. கொங்கு நாட்டுப் பகுதியை வளம் கொழிக்கச் செய்யும் ஆறுகள் எவை?
Answer: காவேரி, பவானி, நொய்யல், அமராவதி
19. அன்பொருநை என்று அழைக்கப்படும் நதி எது?
Answer: அமராவதி
20. எவை ஒரு நாட் டு மக்களின் நல்வாழ்விற்கு அடிப்படையாகும்?
Answer: உழவு, கைத்தொழில், வாணிகம்
21. கடல் வணிகத்தில் சிறப்புற்று இருந்த நாடு?
Answer: சேர நாடு
22. செங்குட்டுவன் கடற்போர் வெற்றியால் அவன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Answer: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
23. கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர் யார்?
Answer: சேர மன்னர்கள்
24. சேரர்களின் சிறந்த துறைமுகங்களின் ஒன்று எது?
Answer: முசிறி
25. முசிறியிலிருந்து என்ன பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன?
Answer: பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர, வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை
26. "மீனோடு நெற்குவைஇ மிசையம்பியின் மனைமரக்குந்து"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
Answer: புறநாநூறு
27. விலையை கனாக்கிட்ட அடிப்படையாக இருந்தது எது?
Answer: நெல்
2
28. உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையவனாக இருந்தன"நெல்லும் உப்பும் நேரே ஊரிற் கொள்ளி ரோவெனச் சேரிதோறும் நுவலும்"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
Answer: அகநானூறு
29. கிழக்கு தொடர்ச்சி மலையும், மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம்?
Answer: நீலகிரி
30. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டப் பயிர்கள் எவை?
Answer: காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட் முட்டைக்கோசு
31. நீலகிரியில் வளர்க்கப்படும் மரம்?
Answer: தைலமரம் (யூகலிப்டஸ்)
32. நீலகிரி மாவட்டித்தில் உள்ள தொழிற்சாலைகள் யாவை?
Answer: தேயிலை தொழிற்சாலை, புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருத்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய் தொழிற்சாலை
33. கோயம்புத்தூர் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer: கோவன்புத்தூர்
34. கோயமுத்தூரில் பயிரிடப்படும் பயிர்கள் எவை?
Answer: நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள்
35. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் எவை?
Answer: பன்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
36. தமிழ்நாட்டின் இழந்து என அழைக்கப்படும் மாவட்டம்?
Answer: திண்டுக்கல்
37. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்?
Answer: திண்டுக்கல்
38. அரிசி, தோல் பூட்டு தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்?
Answer: திண்டுக்கல்
39. சுங்கடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற பகுதி?
Answer: சின்னாளப்பட்டி
40. பரப்பளவில் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம் எது?
Answer: ஈரோடு
41. தமிழகத்திலேயே மன்சல் சந்தை எங்கு நடைபெற்றுகிறது?
Answer: ஈரோடு
42. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் யாவை?
Answer: துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள் உள்ளன
43. மிகசசிறந்த பின்னலாடை நகரம் எது?
Answer: திருப்பூர்
44. திருப்பூரில் விளைவிக்கப்படும் முதன்மையான பயிர்கள் எவை?
Answer: நெல், கரும்பு, பருத்தி, வாழை
45. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா எது?
Answer: நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா (திருப்பூர்)
46. தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் எந்த மாவட்டத்தில் உள்ளது?
Answer: திருப்பூர்
47. பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி எம்மாவட்டத்தில் உள்ளது?
Answer: நாமக்கல்
3
48. முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே முதண்மை இடம் வகிக்கும் மாவட்டம்?
Answer: நாமக்கல்
49. சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டம் எது?
Answer: நாமக்கல்
50. மாங்கனி நகரம் என்னும் சிறப்பு பெயர் பெற்ற மாவட்டம்?
Answer: சேலம்
51. இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் மாவட்டம்?
Answer: சேலம்
52. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் எது?
Answer: சேலம்
53. இரசாயனப் பொருள், அலுமினியம், சந்தன எண்ணெய், வனஸ்பதி ஆகியவை தயாரிக்கும் ஆலைகள் நிறைந்த மாவட்டம்?
Answer: சேலம்
54. முலாம் பூசும் தொழில் எந்த மாவட்டத்தில் பெருமளவில் நடைபெறுகிறது?
Answer: சேலம்
55. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுவது?
Answer: ஏற்காடு
56. ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ள?
Answer: சேலம்
57. வன்சிமாநகரம் என்று அழைக்கப்படும் ஊர்?
Answer: கரூர்
4
58. கரூரை முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்டவர் யார்?
Answer: கிரேக்க அறிஞர் தாலமி
59. கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர்பெற்ற மாவட்டம்?
Answer: கரூர்
60. பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்குவது?
Answer: கரூர்
61. முத்து நகரம் என அழைக்கப்படும் நகரம்?
Answer: தூத்துக்குடி
62. குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் நகரம்?
Answer: சிவகாசி
63. தூங்கா நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?
Answer: மதுரை
64. தீப் நகரம் என அழைக்கப்படும் நகரம்?
Answer: திருவண்ணாமலை
65. "வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடும் நூல்?
Answer: தொல்காப்பியம்
66. சேரர்களின் தலைநகரம்?
Answer: வன்சி
67. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது எது?
Answer: நெல்
68. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது?
Answer: அமராவதி
69. வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மா��ட்டம் எது?
Answer: கோயம்புத்தூர்
70. மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் ----- ?
Answer: சேலம்
71. சுங்குடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊர் ----- ?
Answer: சின்னாளப்பட்டி
72. சேரர்களின் நாடு ----- எனப்பட்டது?
Answer: குடநாடு
73. பின்னலாடை நகரமாக ----- விளங்குகிறது?
Answer: திருப்பூர்
5