8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஆறு - வையம்புகழ்-வணிகம் - கொங்குநாட்டு-வணிகம்

  Play Audio

1. திரைகடல் ஒடியும் திரவியம் தேடு என்பது?

Answer: பழமொழி

2. தமிழகத்தை சேர, சோழ பாண்டியர்களுக்கு உரியதாக கூறும் நூல்கள் யாவை?

Answer: தொல்காப்பியம், சங்க இலக்கியம்

3. "வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு"என்று கூறிய நூல்?

Answer: தொல்காப்பியம்

4. எந்த எந்த நூல்களில் மூவேந்தர் செய்தி பற்றிக் கூறப்பட்டடுள்ளது?

Answer: இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், அசோகர் கல்வெட்டு

5. மூவேந்தர்களில் யார் பழமையானவர்கள் என்று கூறுவார்கள்?

Answer: சேரர்

6. "போந்தை" வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையார் மலைந்த பூவும்"என தொல்காப்பியம் யாரை முன் வைக்கிறது?

Answer: சேரர்

7. சேரர்களின் நாடு?

Answer: குடநாடு (கருவூர் என்றும் அழைப்பர்)

8. சேரர்களின் தலைநகரம்?

Answer: வன்சி

9. சேரர்களின் பகுதி எதுவரை பரவி இருந்தது?

Answer: இந்நகர் மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் பெரியாற்றங்கரையில் இருந்தது

10. சேரர்களின் துறைமுகப்பட்டினம் எது?

Answer: தொண்டி, முசிறி, காந்தளூர்

11. சேரர்களின் கொடி?

Answer: விற்கொடி

12. சேரர்களின் பூ?

Answer: பனம்பூ

13. சேலம், கோவைப் பகுதிகள் ----- என்று பெயர்பெற்றன?

Answer: கொங்கு நாடு

14. கொங்கு நாடு ஆட்சி செய்தவர்கள் யார்?

Answer: சேரர்களின் உறவினர்கள்

15. கொங்கு மண்டல சதகம் என்ற நூலை இயற்றியவர் யார்?

Answer: கார்மேகக் கவிஞர்

1

16. கொங்கு மண்டல எல்லையாக கூறப்பட்ட பகுதிகள் எவை?

Answer: வடக்கே - பெரும்பாலை தெற்கே - பழனிமலை மேற்கே - வெள்ளிமலை கிழக்கே - மதிற்கரை

17. கொங்கு மண்டல பகுதியாக கூறப்பட்டவை தற்பொழுது?

Answer: இன்றைய நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டத்தில் சில பகுதிகள்

18. கொங்கு நாட்டுப் பகுதியை வளம் கொழிக்கச் செய்யும் ஆறுகள் எவை?

Answer: காவேரி, பவானி, நொய்யல், அமராவதி

19. அன்பொருநை என்று அழைக்கப்படும் நதி எது?

Answer: அமராவதி

20. எவை ஒரு நாட் டு மக்களின் நல்வாழ்விற்கு அடிப்படையாகும்?

Answer: உழவு, கைத்தொழில், வாணிகம்

21. கடல் வணிகத்தில் சிறப்புற்று இருந்த நாடு?

Answer: சேர நாடு

22. செங்குட்டுவன் கடற்போர் வெற்றியால் அவன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

Answer: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

23. கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர் யார்?

Answer: சேர மன்னர்கள்

24. சேரர்களின் சிறந்த துறைமுகங்களின் ஒன்று எது?

Answer: முசிறி

25. முசிறியிலிருந்து என்ன பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன?

Answer: பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர, வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை

26. "மீனோடு நெற்குவைஇ மிசையம்பியின் மனைமரக்குந்து"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: புறநாநூறு

27. விலையை கனாக்கிட்ட அடிப்படையாக இருந்தது எது?

Answer: நெல்

2

28. உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையவனாக இருந்தன"நெல்லும் உப்பும் நேரே ஊரிற் கொள்ளி ரோவெனச் சேரிதோறும் நுவலும்"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: அகநானூறு

29. கிழக்கு தொடர்ச்சி மலையும், மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம்?

Answer: நீலகிரி

30. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டப் பயிர்கள் எவை?

Answer: காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட் முட்டைக்கோசு

31. நீலகிரியில் வளர்க்கப்படும் மரம்?

Answer: தைலமரம் (யூகலிப்டஸ்)

32. நீலகிரி மாவட்டித்தில் உள்ள தொழிற்சாலைகள் யாவை?

Answer: தேயிலை தொழிற்சாலை, புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருத்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய் தொழிற்சாலை

33. கோயம்புத்தூர் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer: கோவன்புத்தூர்

34. கோயமுத்தூரில் பயிரிடப்படும் பயிர்கள் எவை?

Answer: நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள்

35. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் எவை?

Answer: பன்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை

36. தமிழ்நாட்டின் இழந்து என அழைக்கப்படும் மாவட்டம்?

Answer: திண்டுக்கல்

37. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்?

Answer: திண்டுக்கல்

38. அரிசி, தோல் பூட்டு தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்?

Answer: திண்டுக்கல்

39. சுங்கடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற பகுதி?

Answer: சின்னாளப்பட்டி

40. பரப்பளவில் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம் எது?

Answer: ஈரோடு

41. தமிழகத்திலேயே மன்சல் சந்தை எங்கு நடைபெற்றுகிறது?

Answer: ஈரோடு

42. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் யாவை?

Answer: துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள் உள்ளன

43. மிகசசிறந்த பின்னலாடை நகரம் எது?

Answer: திருப்பூர்

44. திருப்பூரில் விளைவிக்கப்படும் முதன்மையான பயிர்கள் எவை?

Answer: நெல், கரும்பு, பருத்தி, வாழை

45. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா எது?

Answer: நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா (திருப்பூர்)

46. தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் எந்த மாவட்டத்தில் உள்ளது?

Answer: திருப்பூர்

47. பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி எம்மாவட்டத்தில் உள்ளது?

Answer: நாமக்கல்

3

48. முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே முதண்மை இடம் வகிக்கும் மாவட்டம்?

Answer: நாமக்கல்

49. சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டம் எது?

Answer: நாமக்கல்

50. மாங்கனி நகரம் என்னும் சிறப்பு பெயர் பெற்ற மாவட்டம்?

Answer: சேலம்

51. இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் மாவட்டம்?

Answer: சேலம்

52. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் எது?

Answer: சேலம்

53. இரசாயனப் பொருள், அலுமினியம், சந்தன எண்ணெய், வனஸ்பதி ஆகியவை தயாரிக்கும் ஆலைகள் நிறைந்த மாவட்டம்?

Answer: சேலம்

54. முலாம் பூசும் தொழில் எந்த மாவட்டத்தில் பெருமளவில் நடைபெறுகிறது?

Answer: சேலம்

55. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுவது?

Answer: ஏற்காடு

56. ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ள?

Answer: சேலம்

57. வன்சிமாநகரம் என்று அழைக்கப்படும் ஊர்?

Answer: கரூர்

4

58. கரூரை முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்டவர் யார்?

Answer: கிரேக்க அறிஞர் தாலமி

59. கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர்பெற்ற மாவட்டம்?

Answer: கரூர்

60. பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்குவது?

Answer: கரூர்

61. முத்து நகரம் என அழைக்கப்படும் நகரம்?

Answer: தூத்துக்குடி

62. குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் நகரம்?

Answer: சிவகாசி

63. தூங்கா நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?

Answer: மதுரை

64. தீப் நகரம் என அழைக்கப்படும் நகரம்?

Answer: திருவண்ணாமலை

65. "வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடும் நூல்?

Answer: தொல்காப்பியம்

66. சேரர்களின் தலைநகரம்?

Answer: வன்சி

67. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது எது?

Answer: நெல்

68. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது?

Answer: அமராவதி

69. வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்��� மாவட்டம் எது?

Answer: கோயம்புத்தூர்

70. மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் ----- ?

Answer: சேலம்

71. சுங்குடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊர் ----- ?

Answer: சின்னாளப்பட்டி

72. சேரர்களின் நாடு ----- எனப்பட்டது?

Answer: குடநாடு

73. பின்னலாடை நகரமாக ----- விளங்குகிறது?

Answer: திருப்பூர்

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்