1. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது?
Answer: மழை
2. கல் இல்லாக் காட்டில் ----- போட்டனர்?
Answer: கடலைச் செடி
3. முள்ளில்லா காட்டில் ----- போட்டனர்?
Answer: முருங்கை செடி
4. வனவாசம் சென்று விடுவோம் என்று கூறியவர் யார்?
Answer: உழவர்
5. மழைச்சோறு பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer: பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாடு மழைச்சோறு வழிபாடு என்ற கட்டுறை
6. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார்?
Answer: அ. கௌரன்
7. கொடும் பஞசத்தை காட்டும் அடையாளமாக நடக்கும் நிகழ்வு எது?
Answer: மழைச்சோற்று நோன்பு
8. பன்ச காலங்களில் மக்கள் வீடு வீடாக சென்று எதனை வாங்குவர்?
Answer: உப்பில்லாச் சோற்றை பானையில் வாங்குவர்
9. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: பெருமழை
10. வாசலெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: வாசல் + எல்லாம்
11. பெர்றேடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: பெற்று + எடுத்தோம்
12. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: காலிறங்கி
1