8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஆறு - வையம்புகழ்-வணிகம் - வளம்-பெருகுக

  Play Audio

1. "பெருநீரால்"வாரி சிறக்க இருநிலத்து இட்ட வித்து"என்ற பாடல்வரி இடமிக்ப்பெற்ற நூல்?

Answer: தகடூர் யாத்திரை

2. வாரி என்பதன் பொருள் என்ன?

Answer: வருவாய்

3. என்சாமை என்பதன் பொருள் என்ன?

Answer: குறைவின்றி

4. முட்டாது என்பதன் பொருள் என்ன?

Answer: தட்டுப்பாடின்றி

5. ஒட்டாது என்பதன் பொருள் என்ன?

Answer: வாட்டம்இன்றி

6. வைகுக என்பதன் பொருள் என்ன?

Answer: தங்குக

7. ஓதை என்பதன் பொருள் என்ன?

Answer: ஓசை

8. வெரீஇ என்பதன் பொருள் என்ன?

Answer: அன்சி

9. யாணர் என்பதன் பொருள் என்ன?

Answer: புதுவருவாய்

10. தகடூர் யாத்திரை என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: ஆசிரியர் பெயர் தெரியவில்லை

1

11. தகடூர் இன்றி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: தருமபுரி

12. வளமான மழையால் உழவர் பெருமக்கள் உவக்கும் காட்சியை கூறும் நூல் எது?

Answer: தகடூர் யாத்திரை

13. மண்பதைக்கும் காக்கும் மாபெரும் சிறப்பு ----- க்கு உண்டு?

Answer: மழை

14. தகடூர் யாத்திரை பாடல் பேசும் தொழில்?

Answer: உழவுத் தொழில்

15. புது வருவாய் என்னும் பொருளினை குறிக்கும் சொல்?

Answer: யாணர்

16. வளம் பெருகுக பாடல் ----- மன்னர் பற்றியது?

Answer: சேரர்

17. தோட்டத்தில் தம்பி ஊன்றிய ----- எல்லாம் முளைத்தன?

Answer: வித்துக்கள்

18. என் நண்பன் செய்த தொழில் அவனுக்கு ----- பெருகிற்று?

Answer: வாரி

19. "அக்களத்து"என்ற சொல்லைப் பிரித்து எழுதாக் கிடைப்பது?

Answer: அ + களத்து

20. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: கதிரின

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்