1. "பெருநீரால்"வாரி சிறக்க இருநிலத்து இட்ட வித்து"என்ற பாடல்வரி இடமிக்ப்பெற்ற நூல்?
Answer: தகடூர் யாத்திரை
2. வாரி என்பதன் பொருள் என்ன?
Answer: வருவாய்
3. என்சாமை என்பதன் பொருள் என்ன?
Answer: குறைவின்றி
4. முட்டாது என்பதன் பொருள் என்ன?
Answer: தட்டுப்பாடின்றி
5. ஒட்டாது என்பதன் பொருள் என்ன?
Answer: வாட்டம்இன்றி
6. வைகுக என்பதன் பொருள் என்ன?
Answer: தங்குக
7. ஓதை என்பதன் பொருள் என்ன?
Answer: ஓசை
8. வெரீஇ என்பதன் பொருள் என்ன?
Answer: அன்சி
9. யாணர் என்பதன் பொருள் என்ன?
Answer: புதுவருவாய்
10. தகடூர் யாத்திரை என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
1
11. தகடூர் இன்றி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: தருமபுரி
12. வளமான மழையால் உழவர் பெருமக்கள் உவக்கும் காட்சியை கூறும் நூல் எது?
Answer: தகடூர் யாத்திரை
13. மண்பதைக்கும் காக்கும் மாபெரும் சிறப்பு ----- க்கு உண்டு?
Answer: மழை
14. தகடூர் யாத்திரை பாடல் பேசும் தொழில்?
Answer: உழவுத் தொழில்
15. புது வருவாய் என்னும் பொருளினை குறிக்கும் சொல்?
Answer: யாணர்
16. வளம் பெருகுக பாடல் ----- மன்னர் பற்றியது?
Answer: சேரர்
17. தோட்டத்தில் தம்பி ஊன்றிய ----- எல்லாம் முளைத்தன?
Answer: வித்துக்கள்
18. என் நண்பன் செய்த தொழில் அவனுக்கு ----- பெருகிற்று?
Answer: வாரி
19. "அக்களத்து"என்ற சொல்லைப் பிரித்து எழுதாக் கிடைப்பது?
Answer: அ + களத்து
20. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: கதிரின
2