8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-பண்பாடு - இயல் ஐந்து - குழலினிது-யாழினிது - தமிழர்-இசைக்கருவிகள்

  Play Audio

1. ஒரு சொல்லின் பொருளை ஆரியப் பயன்படுவது?

Answer: அகராதி

2. ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது எது?

Answer: கலைக்களன்சியம்

3. கலைக்களன்சியத்தில் தகவல்கள் பெரும்பலும் எவ்வாறு தொகுக்கப்பட்டிருக்கும்?

Answer: அகரவரிசையில்

4. இசை எத்தனை சுவைகளை வெளிப்படுத்தக் கூடியது எது?

Answer: ஒன்பது சுவை

5. இசையை எவ்வாறு பிரிப்பர்?

Answer: இரண்டு வகை (குரல்வழி இசை, கருவிழி இசை)

6. இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் யார்?

Answer: பாணர்

7. "நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன்"என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

Answer: புறநானுறு

8. இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்?

Answer: நான்கு வகை (தோல்கருவி, காற்றுக்கருவி, கண்சக்கருவி, நரம்புக்கருவி)

9. விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள்?

Answer: தோல்கருவிகள் எனப்படும்

10. நரம்பு அல்லது தந்திகளை உடையவை ----- எனப்படும்?

Answer: நரம்புக்கருவிகள்

11. காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படும் கருவி எது?

Answer: காற்றுக்கருவிகள் எனப்படும்

12. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படும் கருவி?

Answer: கன்சாக்கருவிகள் எனப்படும்

1

13. உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு?

Answer: கைப்பறை ஆகும்

14. உடுக்கை எந்த வகை இசைக்கருவி?

Answer: தோல்கருவி

15. உடுக்கையின் உடல் எதனால் ஆனது?

Answer: பித்தளை

16. உடுக்கையின் வாய்ப்பகுதி எதனால் ஆனது?

Answer: ஆட்டுத்தோல்

17. உடுக்கையின் எந்தப் பகுதியில் அடிப்பார்?

Answer: வலது

18. பெரிய உடுக்கைக்கு என்ன பெயர்?

Answer: தவண்டை

19. சிறிய உடுக்கைக்கு என்ன பெயர்?

Answer: குடுகுடுப்பை

20. எங்கு நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் குடுகுடுப்பை காணலாம்?

Answer: தில்லையில்

21. இறை வழிபாட்டின் போதும் குறிசொல்லும்போது எக்கருவி இசைக்கப்படுகிறது?

Answer: குடுகுடுப்பை

22. "தண்டுடுக்கை"தாளந்தக்கை சாரநடம் பயில்வார் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: திருநானசம்பந்தர் (தேவாரம்)

23. குடமுழா எந்த வகையை சேர்ந்த இசைக் கருவி?

Answer: தோல்கருவி

24. ஐந்து முகம் மற்றும் முரசு வகையை சேர்ந்தது எது?

Answer: குடமுழா

2

25. குடமுழாவில் எத்தனை வகையான ஓசை பிறக்கும்?

Answer: 5வகையான ஓசை

26. குடமுழாவில் வரும் ஓசையை எவ்வாறு அழைப்பர்?

Answer: பஞசமகா சப்தம்

27. கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் இசைக்கருவி எது?

Answer: குடமுழா

28. சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் இசைக்கருவி?

Answer: குடமுழா

29. குழல் என்ன வகையான கருவி?

Answer: காற்றுக்கருவி

30. குழலை எவ்வாறு அழைப்பர்?

Answer: வேய்ங்குழல், புல்லாங்குழல்

31. குழலில் எத்தனை துளைகள் இருக்கும்?

Answer: 7துளைகள்

32. குழல் எவ்வளவு நீளம் உடையதாக இருக்கும்?

Answer: 20விரல் நீளம்

33. மூங்கில் தவிர குழல் எந்தெந்த மரங்களில் செய்யப்படுகிறது?

Answer: சந்தானம், பெங்காலி, கருங்காலி

34. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் என பலவகையான குழல்கள் இருந்ததாக கூறும் நூல்?

Answer: சிலப்பதிகாரம்

3

35. "குழல்இனிது யாழ்இனிது என்பதன் மக்கள் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

Answer: திருக்குறள்

36. கொம்பு எந்த வகை இசைக்கருவி?

Answer: காற்றுக்கருவி

37. கொம்புகள் இக்காலத்தில் எதைக் கொண்டு தயாரிக்கப்படுகிறன?

Answer: பித்தளை, வெண்கலம்

38. வேடர் பயன்படுத்தும் இசைக்கருவி எது?

Answer: கொம்பு

39. கழனி மேடுகளில் காவல் புரிவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் பயன்படுவது?

Answer: கொம்பு

40. பலவகையான கொம்புகள் யாவை?

Answer: ஊதுகொம்பு, எக்காளம் சிங்கநாதம், துத்தரி

41. சங்கு எந்த வகை இசைக்கருவி?

Answer: காற்றுக்கருவி

42. சங்கு ஒரு?

Answer: இயற்கைகருவி

43. வலமாக சுழிந்து இருக்கும் சங்கு?

Answer: வலம்புரிச்சங்கு

44. சங்கின் ஒலி யாது?

Answer: சங்கநாதம்

4

45. சங்கை இலக்கியங்களில் எவ்வாறு எவ்வாறு கூறுவார்?

Answer: பணிலம்

46. "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்"என்ற வரியை கூறும் நூல்?

Answer: திருப்பாவை

47. சாலரா என்ன வகைக் கருவி?

Answer: கண்சக்கருவி

48. சாலாராவின் மற்றொரு பெயர் என்ன?

Answer: பாண்டில்

49. சாலரா எதனால் செய்யப்பட்டிருக்கும்?

Answer: பித்தளை, வெண்கலம்

50. சேகண்டி என்ன வடிவில் இருக்கும்?

Answer: வட்டவடிவான மணி வகை

51. சேகண்டி என்ன வகை இசைக்கருவி?

Answer: கன்சக்கருவி

52. சேகண்டி மற்றொரு பெயர் யாது?

Answer: சேமங்கலம்

53. கோவில் திருவிழா, இறுதி ஊர்வலம் போதும் இசைப்பது?

Answer: சேகண்டி

54. திமிலை எந்த வகை இசைக்கருவி?

Answer: தோல்க்கருவி

5

55. பலா மரத்தினால் செய்யப்படடு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி எது?

Answer: திமிலை

56. திமிலை எவ்வடிவில் அமைந்திருக்கும்?

Answer: மணற்கடிகார வடிவில்

57. திமிலை எவ்வாறு அழைப்பர்?

Answer: பாணி

58. "வெங்குறல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி"என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளன நூல்?

Answer: பெரியபுராணம்

59. பறை என்ன வகை இசைக்கருவி?

Answer: தோல்க்கருவி

60. பழங்காலத்தில் செய்திகளை தெரிவிக்க எதை பயன்படுத்தினர்?

Answer: கோட்பறை

61. ஆநிரையை கவரும் போது எதை முழங்கினர்?

Answer: ஆகோட்பறை

62. பறை இக்காலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: தப்பு

63. பறையைக் கொண்டு ஆடும் ஆட்டம் எது?

Answer: தப்பாட்டம்

64. மத்தளம் என்ன வகை இசைக்கருவி?

Answer: தோல்க்கருவி

6

65. மத்த + தளம் = மத்தளம் என்று கூறியவர் யார்?

Answer: அடியார்க்கு நல்லார்

66. முதற்கருவி எது?

Answer: மத்தளம்

67. எந்தக் கோவில் கல்வெட்டில் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் ஒருவரும் இருந்தார் என கூறுவது?

Answer: தஞசை பெரிய கோவில்

68. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுத"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: நாச்சியார் திருமொழி

69. முரசு எந்த வகை இசைக்கருவி?

Answer: தோல்க்கருவி

70. தமிழர்கள் போர்த் துணையாக கொண்ட கருவிகளுள் முதன்மையானது எது?

Answer: முரசு

71. மூன்று வகையான முரசுகள் யாவை?

Answer: படைமுரசு, கோட்டைமுரசு, மனமுரசு

72. தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக கூறும் நூல்?

Answer: சிலப்பதிகாரம்

73. முரசை"மாக்கண் முரசம்"என்று கூறும் நூல்?

Answer: மதுரைக்கான்சி

74. முழவு எந்த வகை இசைக்கருவி?

Answer: தோல்க்கருவி

7

75. ஒரே முகத்தை உடைய முரசு வகை?

Answer: முழவு

76. முழவுவை "மண்ணமை முழவு'என கூறும் நூல்?

Answer: பொருநராற்றுப்படை

77. காலத்தை அறிவிக்க பயன்பட்ட முழவுகள் யாவை?

Answer: நாழிகை முழவு, காலை முழவு

78. "கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பலம் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: புறநானுறு

79. யாழ் என்ன வகை இசைக்கருவி?

Answer: நரம்புக்கருவி

80. யாழின் அடிப்படை யாது?

Answer: வில் நாணில் இருந்து எழும் ஓசை

81. யாழின் வடிவம் மறைந்து என்ன கருவி உருவானது?

Answer: வீணை

82. மிகப்பழமையான யாழ் எது?

Answer: பேரியாழ், செங்கோட்டியாழ்

83. இருபத்தொரு (21) நரம்புகளை கொண்டது?

Answer: பேரியாழ்

84. பத்தொன்பது (19) நரம்புகளை கொண்டதாக மீன் வடிவில் அமைந்து?

Answer: மகரயாழ்

85. பதினான்கு (14) நரம்புகளைக் கொண்டது?

Answer: சகோடயாழ்

86. வீணை எந்த வகை இசைக்கருவி?

Answer: நரம்புக்கருவி

87. வீணையில் எத்தனை நரம்புகள் உள்ளன?

Answer: 7நரம்புகள்

88. யாழ் போன்ற அமைப்புடையை நரம்புக்கருவி?

Answer: வீணை

89. பரிவாதினி என்னும் வீணை எந்த மன்னன் காலத்தில் இருந்து வழக்கில் உள்ளது?

Answer: பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்

8

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்