1. ஒரு சொல்லின் பொருளை ஆரியப் பயன்படுவது?
Answer: அகராதி
2. ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது எது?
Answer: கலைக்களன்சியம்
3. கலைக்களன்சியத்தில் தகவல்கள் பெரும்பலும் எவ்வாறு தொகுக்கப்பட்டிருக்கும்?
Answer: அகரவரிசையில்
4. இசை எத்தனை சுவைகளை வெளிப்படுத்தக் கூடியது எது?
Answer: ஒன்பது சுவை
5. இசையை எவ்வாறு பிரிப்பர்?
Answer: இரண்டு வகை (குரல்வழி இசை, கருவிழி இசை)
6. இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் யார்?
Answer: பாணர்
7. "நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன்"என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?
Answer: புறநானுறு
8. இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்?
Answer: நான்கு வகை (தோல்கருவி, காற்றுக்கருவி, கண்சக்கருவி, நரம்புக்கருவி)
9. விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள்?
Answer: தோல்கருவிகள் எனப்படும்
10. நரம்பு அல்லது தந்திகளை உடையவை ----- எனப்படும்?
Answer: நரம்புக்கருவிகள்
11. காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படும் கருவி எது?
Answer: காற்றுக்கருவிகள் எனப்படும்
12. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படும் கருவி?
Answer: கன்சாக்கருவிகள் எனப்படும்
1
13. உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு?
Answer: கைப்பறை ஆகும்
14. உடுக்கை எந்த வகை இசைக்கருவி?
Answer: தோல்கருவி
15. உடுக்கையின் உடல் எதனால் ஆனது?
Answer: பித்தளை
16. உடுக்கையின் வாய்ப்பகுதி எதனால் ஆனது?
Answer: ஆட்டுத்தோல்
17. உடுக்கையின் எந்தப் பகுதியில் அடிப்பார்?
Answer: வலது
18. பெரிய உடுக்கைக்கு என்ன பெயர்?
Answer: தவண்டை
19. சிறிய உடுக்கைக்கு என்ன பெயர்?
Answer: குடுகுடுப்பை
20. எங்கு நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் குடுகுடுப்பை காணலாம்?
Answer: தில்லையில்
21. இறை வழிபாட்டின் போதும் குறிசொல்லும்போது எக்கருவி இசைக்கப்படுகிறது?
Answer: குடுகுடுப்பை
22. "தண்டுடுக்கை"தாளந்தக்கை சாரநடம் பயில்வார் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: திருநானசம்பந்தர் (தேவாரம்)
23. குடமுழா எந்த வகையை சேர்ந்த இசைக் கருவி?
Answer: தோல்கருவி
24. ஐந்து முகம் மற்றும் முரசு வகையை சேர்ந்தது எது?
Answer: குடமுழா
2
25. குடமுழாவில் எத்தனை வகையான ஓசை பிறக்கும்?
Answer: 5வகையான ஓசை
26. குடமுழாவில் வரும் ஓசையை எவ்வாறு அழைப்பர்?
Answer: பஞசமகா சப்தம்
27. கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் இசைக்கருவி எது?
Answer: குடமுழா
28. சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் இசைக்கருவி?
Answer: குடமுழா
29. குழல் என்ன வகையான கருவி?
Answer: காற்றுக்கருவி
30. குழலை எவ்வாறு அழைப்பர்?
Answer: வேய்ங்குழல், புல்லாங்குழல்
31. குழலில் எத்தனை துளைகள் இருக்கும்?
Answer: 7துளைகள்
32. குழல் எவ்வளவு நீளம் உடையதாக இருக்கும்?
Answer: 20விரல் நீளம்
33. மூங்கில் தவிர குழல் எந்தெந்த மரங்களில் செய்யப்படுகிறது?
Answer: சந்தானம், பெங்காலி, கருங்காலி
34. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் என பலவகையான குழல்கள் இருந்ததாக கூறும் நூல்?
Answer: சிலப்பதிகாரம்
3
35. "குழல்இனிது யாழ்இனிது என்பதன் மக்கள் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
Answer: திருக்குறள்
36. கொம்பு எந்த வகை இசைக்கருவி?
Answer: காற்றுக்கருவி
37. கொம்புகள் இக்காலத்தில் எதைக் கொண்டு தயாரிக்கப்படுகிறன?
Answer: பித்தளை, வெண்கலம்
38. வேடர் பயன்படுத்தும் இசைக்கருவி எது?
Answer: கொம்பு
39. கழனி மேடுகளில் காவல் புரிவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் பயன்படுவது?
Answer: கொம்பு
40. பலவகையான கொம்புகள் யாவை?
Answer: ஊதுகொம்பு, எக்காளம் சிங்கநாதம், துத்தரி
41. சங்கு எந்த வகை இசைக்கருவி?
Answer: காற்றுக்கருவி
42. சங்கு ஒரு?
Answer: இயற்கைகருவி
43. வலமாக சுழிந்து இருக்கும் சங்கு?
Answer: வலம்புரிச்சங்கு
44. சங்கின் ஒலி யாது?
Answer: சங்கநாதம்
4
45. சங்கை இலக்கியங்களில் எவ்வாறு எவ்வாறு கூறுவார்?
Answer: பணிலம்
46. "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்"என்ற வரியை கூறும் நூல்?
Answer: திருப்பாவை
47. சாலரா என்ன வகைக் கருவி?
Answer: கண்சக்கருவி
48. சாலாராவின் மற்றொரு பெயர் என்ன?
Answer: பாண்டில்
49. சாலரா எதனால் செய்யப்பட்டிருக்கும்?
Answer: பித்தளை, வெண்கலம்
50. சேகண்டி என்ன வடிவில் இருக்கும்?
Answer: வட்டவடிவான மணி வகை
51. சேகண்டி என்ன வகை இசைக்கருவி?
Answer: கன்சக்கருவி
52. சேகண்டி மற்றொரு பெயர் யாது?
Answer: சேமங்கலம்
53. கோவில் திருவிழா, இறுதி ஊர்வலம் போதும் இசைப்பது?
Answer: சேகண்டி
54. திமிலை எந்த வகை இசைக்கருவி?
Answer: தோல்க்கருவி
5
55. பலா மரத்தினால் செய்யப்படடு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி எது?
Answer: திமிலை
56. திமிலை எவ்வடிவில் அமைந்திருக்கும்?
Answer: மணற்கடிகார வடிவில்
57. திமிலை எவ்வாறு அழைப்பர்?
Answer: பாணி
58. "வெங்குறல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி"என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளன நூல்?
Answer: பெரியபுராணம்
59. பறை என்ன வகை இசைக்கருவி?
Answer: தோல்க்கருவி
60. பழங்காலத்தில் செய்திகளை தெரிவிக்க எதை பயன்படுத்தினர்?
Answer: கோட்பறை
61. ஆநிரையை கவரும் போது எதை முழங்கினர்?
Answer: ஆகோட்பறை
62. பறை இக்காலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: தப்பு
63. பறையைக் கொண்டு ஆடும் ஆட்டம் எது?
Answer: தப்பாட்டம்
64. மத்தளம் என்ன வகை இசைக்கருவி?
Answer: தோல்க்கருவி
6
65. மத்த + தளம் = மத்தளம் என்று கூறியவர் யார்?
Answer: அடியார்க்கு நல்லார்
66. முதற்கருவி எது?
Answer: மத்தளம்
67. எந்தக் கோவில் கல்வெட்டில் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் ஒருவரும் இருந்தார் என கூறுவது?
Answer: தஞசை பெரிய கோவில்
68. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுத"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
Answer: நாச்சியார் திருமொழி
69. முரசு எந்த வகை இசைக்கருவி?
Answer: தோல்க்கருவி
70. தமிழர்கள் போர்த் துணையாக கொண்ட கருவிகளுள் முதன்மையானது எது?
Answer: முரசு
71. மூன்று வகையான முரசுகள் யாவை?
Answer: படைமுரசு, கோட்டைமுரசு, மனமுரசு
72. தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக கூறும் நூல்?
Answer: சிலப்பதிகாரம்
73. முரசை"மாக்கண் முரசம்"என்று கூறும் நூல்?
Answer: மதுரைக்கான்சி
74. முழவு எந்த வகை இசைக்கருவி?
Answer: தோல்க்கருவி
7
75. ஒரே முகத்தை உடைய முரசு வகை?
Answer: முழவு
76. முழவுவை "மண்ணமை முழவு'என கூறும் நூல்?
Answer: பொருநராற்றுப்படை
77. காலத்தை அறிவிக்க பயன்பட்ட முழவுகள் யாவை?
Answer: நாழிகை முழவு, காலை முழவு
78. "கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பலம் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
Answer: புறநானுறு
79. யாழ் என்ன வகை இசைக்கருவி?
Answer: நரம்புக்கருவி
80. யாழின் அடிப்படை யாது?
Answer: வில் நாணில் இருந்து எழும் ஓசை
81. யாழின் வடிவம் மறைந்து என்ன கருவி உருவானது?
Answer: வீணை
82. மிகப்பழமையான யாழ் எது?
Answer: பேரியாழ், செங்கோட்டியாழ்
83. இருபத்தொரு (21) நரம்புகளை கொண்டது?
Answer: பேரியாழ்
84. பத்தொன்பது (19) நரம்புகளை கொண்டதாக மீன் வடிவில் அமைந்து?
Answer: மகரயாழ்
85. பதினான்கு (14) நரம்புகளைக் கொண்டது?
Answer: சகோடயாழ்
86. வீணை எந்த வகை இசைக்கருவி?
Answer: நரம்புக்கருவி
87. வீணையில் எத்தனை நரம்புகள் உள்ளன?
Answer: 7நரம்புகள்
88. யாழ் போன்ற அமைப்புடையை நரம்புக்கருவி?
Answer: வீணை
89. பரிவாதினி என்னும் வீணை எந்த மன்னன் காலத்தில் இருந்து வழக்கில் உள்ளது?
Answer: பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்
8