1. உலகின் பழமையான கைவினைக் கலைகளுள் ஒன்று?
Answer: மண்பாண்டக்கலை
2. எங்கு நடந்த அகழாய்வில் பனை ஓடுகள் கிடைத்துள்ளது?
Answer: சிந்துசமவெளி
3. தமிழ்நாட்டில் எங்கு நடந்த அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கிடைத்தது?
Answer: ஆதிச்சநல்லூர்
4. தமிழ்நாட்டில் எங்கு நடந்த அகழாய்வில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கிடைத்தது?
Answer: நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில்
5. தமிழ்நாட்டில் எங்கு நடந்த அகழாய்வில் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளது?
Answer: கீழடி
6. களிமண் கிடைக்கும் இடங்கள் எவை?
Answer: வயல், குளங்கள், ஆற்றங்கரை
7. களிமண்ணால் செய்யப்பட பொருள்கள் யாவை?
Answer: குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உலக்கு, அகல், உன்னடியல், அடுப்பு, தொட்டி
8. பானை செய்யும் சக்கரத்தின் பெயர்?
Answer: திருவை
9. பானை எப்படி மெருகேற்றப் படுகிறது?
Answer: உருட்டுக்கல் கொண்டு
10. மண்பாண்டக் கலையின் இன்னொரு வளர்சசி எது?
Answer: சுடுமண் சிற்பக்கலை
11. எத்தனை வகையான மூங்கில்கள் உள்ளன?
Answer: மூன்று வகை (கல்மூங்கில், மலைமூங்கில், கூட்டுமூங்கில்)
1
12. எந்த வகை மூங்கில் கைவினைப் பொருள்கள் செய்ய ஏற்றவை?
Answer: கூட்டுமூங்கில்
13. பாய்மரக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட பாய் பற்றி கூம்பொடு மீப்பாய் களையாது என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்?
Answer: புறநானுறு
14. பிரம்பு ஒரு?
Answer: கொடிவகையை சேர்ந்த தாவரம்
15. பிரம்பின் தாவரவியல் பெயர்?
Answer: கலாமஸ் ரொடாங்
16. பிரம்பு எங்கிருந்து தருவிக்கப்படுகிறது?
Answer: அசாம், அந்தமான், மலேசியா
17. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை?
Answer: பனையோலைகள்
18. பனை ----- ஒரு சிறந்த கலையாகும்?
Answer: வனைதல்
19. 'மட்டுமல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: மட்டும் + அல்ல
20. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுத் கிடைக்கும் சொல்?
Answer: கயிற்றுக்கட்டில்
2