1. "பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: சுந்தரர்
2. பண் என்பதன் பொருள் என்ன?
Answer: இசை
3. கனககிசுனை என்பதன் பொருள் என்ன?
Answer: பொன் வண்ண நீர்நிலை
4. மதவேழங்கள் என்பதன் பொருள் என்ன?
Answer: மதயானைகள்
5. முரலும் என்பதன் பொருள் என்ன?
Answer: முழங்கும்
6. பழவெய் என்பதன் பொருள் என்ன?
Answer: முதிர்ந்த மூங்கில்
7. முதிர்ந்த மூங்கில்களால் ஆனது எது?
Answer: புல்லாங்குழல், முழவு
8. வைரங்கள் போன்ற நீரத்திவலைகளை வாரி இறைப்பது எது?
Answer: பொன்வண்ண நீர் நிலை
9. மதயானை எவற்றை வாரி வீசும்?
Answer: மணிகளை
10. இப்பாடலில் எந்த நகரின் சிறப்பை பற்றிக் குறிப்பிடப்பட்டடுள்ளது?
Answer: திருக்கேதாரம் நகர்
1
11. தேவாரம் பாடிய மூவரும் ஒருவர்?
Answer: சுந்தரர்
12. நம்பியாரூரர், தம்பிரான் தோழர் போன்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்?
Answer: சுந்தரர்
13. சுந்தரரின் பாடல்கள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டடுள்ளது?
Answer: ஏழாம் திருமுறையாக
14. திருத்தொண்டத் தொகையை இயற்றியது யார்?
Answer: சுந்தரர்
15. எந்த நூலை முதல் நூலாக கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்துள்ளார்?
Answer: திருத்தொண்டத் தொகை
16. தேவாரம் யார் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்?
Answer: நம்பியாண்டார் நம்பி
17. பதிகம் என்பது எதைக் குறிக்கும்?
Answer: 10பாடல்களின் தொகுப்பு
2
18. காட்டிலிருந்து வந்த ----- கரும்பைத் தின்றான்?
Answer: வேழங்கள்
19. 'கணகச்சுனை'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: கனகம் + சுனை
20. முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: முழவதிர
3