1. "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்"என்ற பாடல் வரியை பாடியவர் யார்?
Answer: நல்லந்துவனார்
2. அலந்தவர் என்பதன் பொருள் என்ன?
Answer: வறியவர்
3. செறாஅமை என்பதன் பொருள் என்ன?
Answer: வெறுக்காமை
4. நோன்றல் என்பதன் பொருள் என்ன?
Answer: பொறுத்தல்
5. போற்றார் என்பதன் பொருள்?
Answer: பகைவர்
6. கிளை என்பதன் பொருள் என்ன?
Answer: உறவினர்
7. பேதையார் என்பதன் பொருள் என்ன?
Answer: அறிவற்றவர்| |மறாஅமை என்பதன் என்ன?
8. பொறை என்பதன் பொருள் என்ன?
Answer: பொறுமை
9. கலித்தொகை ஒரு?
Answer: எட்டடுத்தொகை நூல்களுள் ஒன்று
10. கலிப்பா என்னும் பா வகையால் ஆன நூல் எது?
Answer: கலித்தொகை
11. கலித்தொகை எத்தன பாடல்களை கொண்டது?
Answer: 150பாடல்கள்
1
12. கலித்தொகை எத்தனை பிரிவுகளை உடையது?
Answer: 5பிரிவுகள்
13. (குறின்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கழி) கலித்தொகையை தொகுத்தவர் யார்?
Answer: நல்லந்துவனார்
14. நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் யார்?
Answer: நல்லந்துவனார்
15. இல்வாழ்வு என்பது?
Answer: வறியவர்க்கு உதவுவது
16. பாதுகாத்தல் என்பது?
Answer: அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்
17. பண்பு எனப்படுவது?
Answer: சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்
18. அன்பு எனப்படுவது?
Answer: உறவினர்களுடன் வெறுப்பின்றி வாழ்தல்
19. அறிவு எனப்படுவது?
Answer: அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்
20. செறிவு எனப்படுவது?
Answer: முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்நிறை
21. பொறுமை எனப்படுவது?
Answer: தம்மை இகழ்வாரை பொறுத்தல்
22. பசியால் வாடும் ----- உணவளித்தல் நமது கடமை?
Answer: அலந்தவர்க்கு
23. நம்மை ----- பொறுத்துக்கொள்ள வேண்டும்?
Answer: இகழ்வாரை
24. மறைபொருளைக் காத்தல் ----- எனப்படும்?
Answer: நிறை
25. பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: பாடு + அறிந்து
26. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: முறையெனப்படுவது
2