8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் நான்கு - கல்வி-கரையில - ஆன்ற-குடிப்பிறத்தல்

  Play Audio

1. ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் உயர்த்துவதில் பெரும்பங்கு வகிப்பது எது?

Answer: கல்வி

2. சிகாமணியின் தந்தை யார்?

Answer: பண்டுக்கிழவர்

3. இக்கதையில் வரும் திருக்குறள் யாது?

Answer: சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர் யார்?

4. தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர் யார்?

Answer: பி. ச. குப்புசாமி

5. ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ஜெயகாந்தனோடு'பல்லாண்டு'என்னும் நூலை எழுதியவர் யார்?

Answer: பி. ச. குப்புசாமி

6. | ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் என்னும் நூலினை எழுதியவர் யார்?

Answer: பி. ச. குப்புசாமி

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்