1. ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் உயர்த்துவதில் பெரும்பங்கு வகிப்பது எது?
Answer: கல்வி
2. சிகாமணியின் தந்தை யார்?
Answer: பண்டுக்கிழவர்
3. இக்கதையில் வரும் திருக்குறள் யாது?
Answer: சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர் யார்?
4. தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர் யார்?
Answer: பி. ச. குப்புசாமி
5. ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ஜெயகாந்தனோடு'பல்லாண்டு'என்னும் நூலை எழுதியவர் யார்?
Answer: பி. ச. குப்புசாமி
6. | ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் என்னும் நூலினை எழுதியவர் யார்?
Answer: பி. ச. குப்புசாமி
1