1. கேடில் விழுச்செல்வம் எது?
Answer: கல்வி
2. மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாய் விளங்குவது எது?
Answer: கல்வி
3. மனித சமுதாயத்தில் வளர்ச்சியிலும் அதைச் சீர்திருத்தி இட்டுச் செல்வத்திலும் ----- பெரும்பங்கு வகிக்கிறது?
Answer: கல்வி
4. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது எது?
Answer: கல்வி
5. கல்வி பயிற்சிக்கு உரிய பருவம் எது?
Answer: இளமை
6. எட்டடுக்கல்வியுடன் நாம் எதை பெற வேண்டும்?
Answer: தொழிற்கல்வி
7. ஐ. நா அவையின் முதல் பெண் தலைவர்?
Answer: விஜயலட்சுமி பண்டிட்
8. "கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று, அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்" என கூறியவர்?
Answer: விஜயலட்சுமி பண்டிட்
9. வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் ஒன்று?
Answer: காவிய இன்பம்
10. தாய்மொழி வழியாக கல்வி பெறுதல் சிறப்பு என்று கூறியவர் யார்?
Answer: திரு. வி. க
1
11. தமிழை வளர்க்கும் முறையில் எதைக் கலப்பு கொள்வது சிறப்பு என்று திரு. வி. க கூறுகிறார்?
Answer: பிற மொழிகளின் அறிவுக் கலை நூல்களை தமிழ் மொழிபெயர்த்து
12. திரு. வி. கஇயற்கை ஓவியம் என்று எந்த நூலை கூறுகிறார்?
Answer: பத்துப்பாட்டு
13. திரு. வி. க இயற்கை இன்பக்கலம் என்று எந்த நூலை கூறுகிறார்?
Answer: கலித்தொகை
14. திரு. வி. க இயற்கை வாழ்வில்லாம் என்று எந்த நூலைக் கூறுகிறார்?
Answer: திருக்குறள்
15. திரு. வி. க இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் என்று எந்த நூலை கூறுகிறார்?
Answer: சிலப்பதிகாரம். மணிமேகலை
16. திரு. வி. க இயற்கை தவம் என்று எந்த நூலைக் கூறுகிறார்?
Answer: சிந்தாமணி
17. திரு. வி. க இயற்கை அன்பு என்று எந்த நூலைக் கூறுகிறார்?
Answer: பெரியபுராணம்
18. திரு. வி. க இயற்கை பரிணாமம் என்று எந்த நூலைக் கூறுகிறார்?
Answer: கம்பராமாயணம்
19. திரு. வி. க இயற்கை இறையுறையுள் என்று எந்த நூலைக் கூறுகிறார்?
Answer: தேவார, திருவாசக, திருவாய் மொழிகள்
20. தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது என கூறியவர்?
Answer: திரு. வி. க
21. தமிழ் இன்பத்திலும் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ என்றுக் கூறியவர் யார்?
Answer: திரு. வி. க
22. தமிழ் காவியங்களை படியுங்கள் இன்பன் நுகருங்கள் என்றவர் யார்?
Answer: திரு. வி. க
2
23. இயற்கை கோலத்தை எழுத்தோவியத்தில் இறக்கிய சங்கப் புலவர்கள் யார்?
Answer: இளங்கோ, திருத்தக்கதேவர், திருநானசம்பந்தர், ஆண்டாள் சேக்கிழார், கம்பர், பரன்சோதி
24. ஏடன்று கல்வி, சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி, பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி, ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி, அது வளர்ச்சி வாயில் என கூறியவர் யார்?
Answer: குலோத்துங்கள்
25. கொடிய காட்டு வேழங்களை யாருடைய யாழ் மயங்கச் செய்யும்?
Answer: பாணர்
26. நாடகத்தை நல்வழிப்படுத்தி மாணாக்கரை அதன்கண் தலைப்படுமாறு செய்யத் தமிழ்ப் பெரியோர் முயல்வாராக என கூறியவர்?
Answer: திரு. வி. க
27. உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது?
Answer: அறிவியல் என்னும் அறிவுக்கலை
28. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் ----- போன்றது?
Answer: கொழுகொம்பு
29. அரசியல், சமுதாயம், சமயம் தொழிலாளர் நலன் என்ப பல துறைகளில் ஈடுபாடு கொன்டவர் யார்?
Answer: திரு. வி. க
30. சிறந்த மேடைப் பேச்சாளர் யார்?
Answer: திரு. வி. க.
3
31. சிறந்த மேடைப் பேச்சாளர் யார்?
Answer: திரு, வி, க
32. தமிழ் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
Answer: திரு, வி, க
33. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு போன்ற நூல்களை எழுதியவர் யார்?
Answer: திரு, வி, க
34. அறியாமை நீக்கி அறிவை விளக்குவது எது?
Answer: கல்வி
35. கல்விப் பயிற்ச்சிக்குரிய பருவம் எது?
Answer: இளமை
36. இன்றைய கல்வி ----- நூழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது?
Answer: தொழிலில்
37. கலப்பில் ----- உண்டென்பது இயற்கை நுட்பம் என்ன?
Answer: வளர்ச்சி
38. புற உலக ஆராய்ச்சிக்கு ----- கொழுகொம்பு போன்றது?
Answer: அறிவியல்
39. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது ----- இன்பம் ஆகும்?
Answer: காவிய
4