1. மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் எது என கூறும் நூல்?
Answer: நீதிநெறி விளக்கம்
2. "கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: குமரகுருபரர்
3. மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தருவது எது?
Answer: கல்வி
4. கலன் என்பதன் பொருள் என்ன?
Answer: அணிகலன்
5. முற்ற என்பதன் பொருள் என்ன?
Answer: ஒளிர
6. எவருக்கு அழகு தரும் அணிகலன் தேவையில்லை?
Answer: கல்வி கற்றவர்க்கு
7. குமரகுருபரர் எந்த நூற்ராண்டைச் சேர்ந்தவர்?
Answer: 17 - ம் நூற்றாண்டு
8. கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ், முத்துத்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை எழுதியவர் யார்?
Answer: குமரகுருபரர்
9. நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் யார்?
Answer: குமரகுருபரர்
10. நீதிநெறி விளக்கத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
Answer: கடவுள் வாழ்த்து உள்பட 102வெண்பாக்கள்
1
11. கற்றவருக்கு அழகு தருவது எது?
Answer: கல்வி
12. "களனல்லால்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதாக் கிடைப்பது?
Answer: கலன் + அல்லால்
2