1. அறிவே ஆற்றல் என்பது?
Answer: ஆன்றோர் கூற்று
2. எது ஒரு மனிதரை உயரச் செய்யும்?
Answer: அறிவும், உழைப்பும்
3. "கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டு"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: ஆலங்குடி சோமு
4. "ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: ஆலங்குடி சோமு
5. "மன்னிக்கத் தெரிந்த மனிதன் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: ஆலங்குடி சோமு
6. "இங்கே இருப்பது சில காலம் இதற்குள் எனோ அகம்பாவம் இதனால் உண்டோ ஒரு லாபம்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: ஆலங்குடி சோமு
7. தடம் என்பதன் பொருள் என்ன?
Answer: அடையாளம்
8. அகம்பாவம் என்பதன் பொருள் என்ன?
Answer: செருக்கு
1
9. சோமு எங்கு பிறந்தார்?
Answer: சிவகங்கை மாவட்டத்தில் ஆலங்குடி
10. ஆலங்குடி சோமு எந்த துறையில் புகழ்பெற்றவர்?
Answer: திரைப்படப் பாடலாசிரியர்
11. ஆலங்குடி சோமு பெற்ற விருது எது?
Answer: தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
12. என் நண்பர் பெரும் புலவராக இருத்தபோது ----- இன்றி வாழ்ந்தார்?
Answer: அகம்பாவம்
13. "கோயிலப்பா"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: கோயில் + அப்பா
14. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: பகைவென்றாலும்
2