1. "ஓடை ஆட உள்ளம் துண்டுதே - கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்" - என்ற பாடல் வரியை பாடியவர் யார்?
Answer: வாணிதாசன்
2. தூண்டுதல் என்பதன் பொருள் என்ன?
Answer: ஆர்வம் கொள்ளுதல்
3. ஈரம் என்பதன் பொருள் என்ன?
Answer: இரக்கம்
4. முழவு என்பதன் பொருள் என்ன?
Answer: இசைக்கருவி
5. பயிலுதல் என்பதன் பொருள் என்ன?
Answer: படித்தல்
6. நாணம் என்பதன் பொருள் என்ன?
Answer: வெட்கம்
7. சென்சொல் என்பதன் பொருள் என்ன?
Answer: திருந்திய சொல்
8. நன்செய் என்பதன் பொருள் என்ன?
Answer: நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
9. புன்செய் என்பதன் பொருள் என்ன?
Answer: குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
10. வள்ளைப்பாடடு என்பதன் பொருள் என்ன?
Answer: நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்
1
11. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்?
Answer: வாணிதாசன்
12. வாணிதாசனின் இயற்பெயர்?
Answer: அரங்கசாமி என்ற எத்திராசலு
13. வாணிதாசன் யாரின் மாணவர்?
Answer: பாரதிதாசன்
14. கவிஞரேறு, பாவலர்மணி போன்ற சிறப்புப்பெயர் பெற்றவர் யார்?
Answer: வாணிதாசன்
15. பிரேஞசு அரசு யாருக்கு செவாலியர் விருது வழங்கியது?
Answer: வாணிதாசன்
16. தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம் குழந்தை இலக்கியம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?
Answer: வாணிதாசன்
17. ஓடை என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
Answer: தொடுவானம்
18. பள்ளிக்கு சென்று கல்வி ----- சிறப்பு?
Answer: பயிலுதல்
19. சென்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்குகேற்ப மீட்டுவது?
Answer: ஓடை
20. நன்செய் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: நன்மை + செய்
2
21. 'நீளுழைப்பு' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: நீள் + உழைப்பு
22. சீருக்கு + ஏற்ப - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: சீருக்கேற்ப
3