1. வாயைத் திறந்தாலே ----- என்னும் எழுத்து ஒலிக்கிறது?
Answer: அ
2. ----- என்னும் எழுத்தை ஒலிக்கும்போது இதழ்கள் குவிகின்றன?
Answer: உ
3. நாக்கின் முதற்பகுதி மேல் அன்னத்தில் ஓடும்போது ----- என்னும் எழுத்து பிறக்கிறது?
Answer: க
4. ----- என்னும் எழுத்து இதழ்கள் 'இரண்டும் ஓடுவதால் பிறக்கிறது?
Answer: ப
5. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்?
Answer: உ, ஊ
6. ஆய்த எழுத்து பிறக்கும் இடம்?
Answer: தலை
7. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்?
Answer: மார்பு
8. நாவின் நுனி அண்ணத்தின் நுனியை பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்?
Answer: ட், ண்
9. கீழ்இதழும் மேல்வாய்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து?
Answer: வ்
1