1. சுகுவாமிஸ் பழங்குடியினர் எங்கு வாழ்ந்தனர்?
Answer: அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தில்
2. சுகுவாமிஸ் பழங்குடியினரின் தலைவர் யார்?
Answer: சியாட்டல்
3. சுகுவாமிஸ் பழங்குடியினரின் தலைவர் சியாட்டல் தன் பகுதியில் உள்ள இயற்கையை காக்க யாருக்கு கடிதம் எழுதினார்?
Answer: அமெரிக்க குடியரசுத்தலைவர்
4. இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப் புனிதமானதாகும் என கூறியவர் யார்?
Answer: சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல்
5. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் தாயரக எதைக் கூறுகிறார்?
Answer: பூமியை
6. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் தந்தையாக எதைக் கூறுகிறார்?
Answer: வானத்தை
7. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் எதை தங்கள் சகோதரிகள் என்று கூறுகிறார்?
Answer: நறுமணம் மிகுந்த மலர்கள்
8. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் எதை தங்கள் சகோதரர்கள் என்று கூறுகிறார்?
Answer: மான்கள், குதிரைகள், கழுகுகள், ஆறுகள்
9. தமிழக பழங்குடிகள் என்ற நூலை எழுதியவர் யார்?
Answer: பக்தவத்சல பாரதி
10. செவ்விந்தியர்கள் நிலத்தை ----- மதிக்கின்றனர்?
Answer: தாயாக
1
11. இன்னோசை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: இனிமை + ஓசை
12. பால் + ஊரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: பாலூறும்
2