8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - ஈடில்லா-இயற்கை - நிலம்-பொது

  Play Audio

1. சுகுவாமிஸ் பழங்குடியினர் எங்கு வாழ்ந்தனர்?

Answer: அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தில்

2. சுகுவாமிஸ் பழங்குடியினரின் தலைவர் யார்?

Answer: சியாட்டல்

3. சுகுவாமிஸ் பழங்குடியினரின் தலைவர் சியாட்டல் தன் பகுதியில் உள்ள இயற்கையை காக்க யாருக்கு கடிதம் எழுதினார்?

Answer: அமெரிக்க குடியரசுத்தலைவர்

4. இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப் புனிதமானதாகும் என கூறியவர் யார்?

Answer: சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல்

5. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் தாயரக எதைக் கூறுகிறார்?

Answer: பூமியை

6. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் தந்தையாக எதைக் கூறுகிறார்?

Answer: வானத்தை

7. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் எதை தங்கள் சகோதரிகள் என்று கூறுகிறார்?

Answer: நறுமணம் மிகுந்த மலர்கள்

8. சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் எதை தங்கள் சகோதரர்கள் என்று கூறுகிறார்?

Answer: மான்கள், குதிரைகள், கழுகுகள், ஆறுகள்

9. தமிழக பழங்குடிகள் என்ற நூலை எழுதியவர் யார்?

Answer: பக்தவத்சல பாரதி

10. செவ்விந்தியர்கள் நிலத்தை ----- மதிக்கின்றனர்?

Answer: தாயாக

1

11. இன்னோசை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: இனிமை + ஓசை

12. பால் + ஊரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: பாலூறும்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்