1. காடர்கள் என்னும் பழங்குடியினர் எந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்?
Answer: பரம்பிக்குளம், ஆனைமலை
2. வெட்ட்டுக்கிளியும் சருகுமானும் என்ற கதையில் சிறுத்தையின் பெயர் என்ன?
Answer: பித்தக்கண்ணு
3. காடர்கள் தங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்?
Answer: ஆல்அலப்பு
4. காடர்களின் கதைகளை சிலவற்றை தொகுத்தவர்கள் யார்?
Answer: மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்
5. யானையோடு பேசுதல் என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் யார்?
Answer: வ. கீதா
1