1. வாழ்வுக்குரிய ஒழுக்கமுறை ----- எனப்படும்?
Answer: ஒழுக்கம்
2. மொழிக்குரிய ஒழுக்கமுறை ----- எனப்படும்?
Answer: மரபு
3. செய்யுளுக்கு மரபுக்கும் உள்ள தொடர்பை பற்றி கூறும் நூல் எது?
Answer: தொல்காப்பியம்
4. "நிலம், தீ, நீர், வழி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: தொல்காப்பியர்
5. விசும்பு என்பதன் பொருள் என்ன?
Answer: வானம்
6. மயக்கம் என்பதன் பொருள் என்ன?
Answer: கலவை
7. இருதிணை எவை?
Answer: உயர்திணை, அஃறிணையில்
8. ஐம்பால் எவை?
Answer: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
9. வழாமை என்பதன் பொருள் என்ன?
Answer: தவறாமை
10. மரபு என்பதன் பொருள் என்ன?
Answer: வழக்கம்
1
11. திரிதல் என்பதன் பொருள் என்ன?
Answer: மாறுபடுதல்
12. தழாஅல் என்பதன் பொருள் என்ன?
Answer: தழுவுதல் (பயன்படுத்துதல்)
13. தொகப்பியத்தின் ஆசிரியர் யார்?
Answer: தொல்காப்பியர்
14. தமிழில் மிகப்பழமையான இலக்கணக் நூல் எது?
Answer: தொல்காப்பியம்
15. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரம் எத்தனை?
Answer: மூன்று (எழுத்து சொல், பொருள்)
16. தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்கள் எத்தனை?
Answer: 27இயல்கள்
17. ஓவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களை கொண்டது?
Answer: ஓன்பது
18. விலங்குகளின் இளமைப் பெயர்களை குறிப்பிடுக: ஓலி மரபுகளை குறிப்பிடுக: புலி
Answer: பறம்
19. சிங்கம்
Answer: குருளை
20. யானை
Answer: கன்று
21. பசு
Answer: கன்று
22. கரடி
Answer: குட்டி
23. விலங்குகளின் ஓலி மரபுகளை குறிப்பிடுக: புலி
Answer: உறுமும்
24. சிங்கம்
Answer: முழங்கும்
25. யானை
Answer: பிளிறும்
26. கரடி
Answer: கத்தும்
27. பசு
Answer: கதறும்
28. பறவைகள் ----- பறந்து செல்கின்றன?
Answer: விசும்பில்
29. இருதிணை என்னும் சொல்லை பிரித்து எழுதுக?
Answer: இரண்டு + திணை
30. ஐம்பால் என்னும் சொல்லை பிரித்து எழுதுக?
Answer: ஐந்து + பாடல்
2