1. மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவது?
Answer: நோய்கள்
2. "போர்த்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்குஉரிய திரியோக மருந்துஇவை"என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்?
Answer: நீலகேசி
3. தீர்வன என்பதன் பொருள் என்ன?
Answer: நீங்குபவை
4. உவசமம் என்பதன் பொருள் என்ன?
Answer: அடங்கி இருத்தல்
5. நிழல்இகழும் என்பதன் பொருள் என்ன?
Answer: ஒளிபொருந்திய
6. பேர்தற்கு என்பதன் பொருள் என்ன?
Answer: அகற்றுவதற்கு
7. திரியோகமருந்து என்பதன் பொருள் என்ன?
Answer: மூன்று யோகமருந்து
8. தெளிவு என்பதன் பொருள் என்ன?
Answer: நற்காட்சி
9. திறந்தன என்பதன் பொருள் என்ன?
Answer: தன்மையுடையன
10. கூற்றுவா என்பதன் பொருள் என்ன?
Answer: பிரிவுகளாக
1
11. பூணாய் என்பதன் பொருள் என்ன?
Answer: அணிகலன்களை அணிந்தவளே
12. பிணி என்பதன் பொருள் என்ன?
Answer: துன்பம்
13. ஓர்தல் என்பதன் பொருள் என்ன?
Answer: நல்லறிவு
14. பிறவார் என்பதன் பொருள் என்ன?
Answer: பிறக்கமாட்டார்
15. பிறவித்துன்பங்களை தீர்க்கும் மூன்று மருந்துகள் எவை?
Answer: நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்
16. ஐஞசிறுகாப்பியங்களும் ஒன்று?
Answer: நீலகேசி
17. நீலகேசி எத்தனை சருக்கங்களைக் கொண்டது?
Answer: பத்து
18. நீலகேசியின் ஆசிரியர் பெயர்?
Answer: பெயர் தெரியவில்லை
19. நீலகேசி எந்த சமயத்தைச் சார்ந்த நூல்?
Answer: சமண சமயம்
2
20. உடல்நலம் என்பது ----- இல்லாமல் வாழ்தல் ஆகும்?
Answer: பிணி
21. நீலகேசி கூறும் நோயின் வகைகள்?
Answer: மூன்று
22. இவையுண்டார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: இவை + உண்டார்
23. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: தாமினி
3