1. எக்காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துக்களைக் கொண்ட நூல் எது?
Answer: திருக்குறள்
2. வாழ்வியல் நூல் மற்றும் நீதி நூல் எது?
Answer: திருக்குறள்
3. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் எது?
Answer: திருவள்ளுவ மாலை
4. "சமன்செய்து சீர்துக்கும் கோல்போல் அமைந்தஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி"என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
Answer: உவமை அணி
5. 'வழியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமெய்ந் தற்று"என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
Answer: இல்பொருள் உவமைஅணி
6. "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்"என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
Answer: உவமை அணி
7. "கடல்ஓடா கால்வல் நெடுந்தர் கடல்ஓடும் நாவாய் ஓடா நிலத்து"என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
Answer: பிரிது மொழிதல் அணி
8. பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படுபவர் யார்?
Answer: திருவள்ளுவர்
9. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் யார்?
Answer: திருவள்ளுவர்
10. உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது?
Answer: திருக்குறள்
1
11. திருக்குறள் ----- என்னும் முப்பால் பகுப்பு கொண்டது?
Answer: அறம், பொருள், இன்பம்
12. அறத்துப்பாலில் உள்ள இயல்கள் எத்தனை?
Answer: நான்கு (பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்)
13. பொருட்பாலில் உள்ள இயல்கள் எத்தனை?
Answer: மூன்று (அரசியல், அமைச்சியல், ஒலிப்பியல்)
14. இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள் எத்தனை?
Answer: இரண்டு (களவியல், கற்பியல்)
15. புகழாலும் பழியாலும் அறியப்படுவது எது?
Answer: நடுவுநிலைமை
16. பயனில்லாத கலர்நிலத்திற்கு ஓப்பனாவர்கள் யாவர்?
Answer: கல்லாதவர்
17. 'வல்லுருவம்'என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
Answer: வன்மை + உருவம்
18. நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்து எழுதுக?
Answer: நெடுந்தேர்
19. 'வருமுன்னர்' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
Answer: உவமை அணி
20. வலியில் நிலைமையான் வல்லுருவம் ----- புலியின்தோல் ----- மேய்ந் தற்று?
Answer: பெற்றம், போர்த்து
21. விலங்கொடு ----- அனையர் ----- கற்றாரோடு எனை யவர்?
Answer: மக்கள், இலங்குநூல்
2