1. "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: திருமூலர்
2. "படமாடக் கோயில் பகவர்க்குஒன்று ஈயில் பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: திருமூலர்
3. நமன் என்பதன் பொருள் என்ன?
Answer: எமன்
4. சித்தம் என்பதன் பொருள் என்ன?
Answer: உள்ளம்
5. நம்பர் என்பதன் பொருள் என்ன?
Answer: அடியார்
6. படமாடக்கோயில் என்பதன் பொருள் என்ன?
Answer: படங்கள் அமைந்த மடங்களையுடைய கோயில்
7. நாணாமே என்பதன் பொருள் என்ன?
Answer: கூசாமல்
8. உய்ம்மின் என்பதன் பொருள் என்ன?
Answer: ஈடேருங்கள்
9. ஈயில் என்பதன் பொருள் என்ன?
Answer: வழங்கினால்
10. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்?
Answer: திருமூலர்
11. பதினெண் சித்தர்களுள் ஒருவர்?
Answer: திருமூலர்
1
12. திருமந்திரத்தை இயற்றியவர் யார்?
Answer: திருமூலர்
13. திருமந்திரத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
Answer: 3000பாடல்கள்
14. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்?
Answer: திருமந்திரம்
15. திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டடுள்ளது?
Answer: 10 - வது திருமுறையாக
16. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரை கவர வரும் ----- க் கண்டு அன்சமாட்டார்கள்?
Answer: நமனை
17. ஒன்றே ----- என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்?
Answer: குலம்
18. "நமனில்லை"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: நமன் + இல்லை
19. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: நம்பர்க்கங்கு
2