1. எப்படியும் வாழலாம் என்பது ----- இயல்பு?
Answer: விலங்குகளின்
2. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ----- பண்பு?
Answer: மனிதன்
3. "கள்ளக் கருத்துக்களைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: குணங்குடி மஸ்தான் சாகிபு
4. "அடக்கத் தாம்மாய ஐம்பொறியை கட்டிப்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: குணங்குடி மஸ்தான் சாகிபு
5. பகராய் என்பதன் பொருள் என்ன?
Answer: தருவாய்
6. ஆனந்த வெள்ளம் என்பதன் பொருள் என்ன?
Answer: இன்பப்பெருக்கு
7. பராபரம் என்பதன் பொருள் என்ன?
Answer: மேலான பொருள்
8. அறுத்தவருக்கு என்பதன் பொருள்?
Answer: நீக்கியவர்க்கு
9. ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிக அறிய செயல் என்றவர் யார்?
Answer: குணங்குடி மஸ்தான் சாகிபு
10. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?
Answer: சுல்தான் அப்துல்காதர்
11. இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தவர் யார்?
Answer: குணங்குடி மஸ்தான் சாகிபு
12. சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி நானம் பெற்றவர் யார்?
Answer: குணங்குடி மஸ்தான் சாகிபு
13. எக்காளக் கன்னி மனோன்மனிக் கன்னி, நந்தீசுவரக் கன்னி முதலான நூல்கள் இயற்றியவர் யார்?
Answer: குணங்குடி மஸ்தான் சாகிபு
1
14. மனிதர்கள் தம் ----- தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்?
Answer: ஐம்பொறிகளை
15. நானியர் சிறந்த கருத்துக்களை மக்களிடம் ----- ?
Answer: பகர்தனர்
16. "ஆனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: ஆனந்தம் + வெள்ளம்
17. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: உள்ளிருக்கும்
2