1. காண முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது என்ற குரலில் பயின்று வந்துள்ள அணி?
Answer: பிறிதுமொழிதல் அணி
2. நாவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?
Answer: உவமை அணி
3. பண்பிலன் பெற்ற பெருன்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று என்ற குரளில் பயின்று வந்துள்ள அணி?
Answer: உவமை அணி
4. ஆண்மையின் கூர்மை?
Answer: பகைவருக்கு உதவுதல்
5. வறுமை வந்த காலத்தில் ----- குறையாமல் வாழ வேண்டும்?
Answer: ஊக்கம்
6. பெருன்செல்வம்'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: பெருமை + செல்வம்
7. ஊராண்மை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: ஊர் + ஆண்மை
8. திரிந்து + அற்று என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: திரிந்தற்று
1