1. குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை ----- என்பர்?
Answer: மரபுக்கவிதை
2. இலக்கணக் கட்டுப்பாடுகளின்றிக் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதை?
Answer: புதுக்கவிதை
3. மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் ----- எனப்படும்?
Answer: யாப்பு இலக்கணம்
4. யாப்பு இலக்கனத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள்?
Answer: ஆறு (எழுத்து, அசை, சீர், அடி தொடை)
5. யாப்பிலக்கணத்தின் எழுத்துக்களை ----- ஆக பிரிப்பர்?
Answer: மூன்றாக
6. எழுத்துக்கள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது?
Answer: அசை
7. அசை எத்தனை வகைப்படும்?
Answer: இரண்டு (நேரசை, நிரையசை)
8. குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் அது?
Answer: நேரசையாகும்
9. இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில், நெடில் எழுத்துக்கள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஓற்றெலுத்து சேர்ந்து வந்தாலும் அது?
Answer: நிறையசையாகும்
10. ஓர் ஆசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது?
Answer: சீர்
11. சீர் எத்தனை வகைப்படும்?
Answer: நான்கு வகைப்படும் (ஓரசைச்சிர், ஈரசைச்சிர், மூவசைசச்சிர், நாலசைச்சிர்)
1
12. சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதை ----- என்பர்?
Answer: தளை
13. தலைகள் எத்தனை வகைப்படும்?
Answer: ஏழு வகை
14. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது?
Answer: அடி எனப்படும்
15. அடி எத்தனை வகைப்படும்?
Answer: ஐந்து வகை
16. செய்யுளில் ஓசையின்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே ----- ஆகும்?
Answer: தொடை
17. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது?
Answer: மோனை
18. இரண்டாம் எழுத்து ஒன்றிவர தொடுப்பது?
Answer: எதுகை
19. இறுதி எழுத்து இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது?
Answer: இயைபு
20. ஒரு பாடலின் இறுதிச்சிர் அல்லது அடியின் இறுதிபகுதி அடுத்த பாடலின் முதல்சிர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது?
Answer: அந்தாதி தொடை
21. பா எத்தனை வகைப்படும்?
Answer: நான்கு வகை (வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வன்சிப்பா)
2
22. செப்பல் ஓசை உடையது?
Answer: வெண்பா
23. அறநூல்கள் பலவும் ----- அமைந்தவை?
Answer: வெண்பாவால்
24. அகவல் ஓசை உடையது?
Answer: ஆசிரியப்பா
25. சங்க இலக்கியங்கள் பலவும் ----- அமைந்தவை?
Answer: ஆசிரியப்பா
26. துள்ளல் ஓசை உடையது?
Answer: கலிப்பா
27. கலிப்பாவால் ஆனது?
Answer: கலித்தொகை
28. தூங்கள் ஓசை உடையது?
Answer: வான்சிப்பா
29. அசை ----- வகைப்படும்?
Answer: இரண்டு
30. விடும் என்பது ----- சீர்?
Answer: நிரையசை
31. அடி ----- வகைப்படும்?
Answer: ஐந்து
32. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது?
Answer: மோனை
33. charity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: தொண்டு
34. saint ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: ஞானி
35. philosophy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: தத்துவம்
36. integrity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: நேர்மை
37. rational ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: பகுத்தறிவு
38. reform ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: சீர்திருத்தம்
3