8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - அறத்தால்-வருவதே-இன்பம் - யாப்பு-இலக்கணம்

  Play Audio

1. குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை ----- என்பர்?

Answer: மரபுக்கவிதை

2. இலக்கணக் கட்டுப்பாடுகளின்றிக் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதை?

Answer: புதுக்கவிதை

3. மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் ----- எனப்படும்?

Answer: யாப்பு இலக்கணம்

4. யாப்பு இலக்கனத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள்?

Answer: ஆறு (எழுத்து, அசை, சீர், அடி தொடை)

5. யாப்பிலக்கணத்தின் எழுத்துக்களை ----- ஆக பிரிப்பர்?

Answer: மூன்றாக

6. எழுத்துக்கள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது?

Answer: அசை

7. அசை எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு (நேரசை, நிரையசை)

8. குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் அது?

Answer: நேரசையாகும்

9. இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில், நெடில் எழுத்துக்கள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஓற்றெலுத்து சேர்ந்து வந்தாலும் அது?

Answer: நிறையசையாகும்

10. ஓர் ஆசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது?

Answer: சீர்

11. சீர் எத்தனை வகைப்படும்?

Answer: நான்கு வகைப்படும் (ஓரசைச்சிர், ஈரசைச்சிர், மூவசைசச்சிர், நாலசைச்சிர்)

1

12. சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதை ----- என்பர்?

Answer: தளை

13. தலைகள் எத்தனை வகைப்படும்?

Answer: ஏழு வகை

14. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது?

Answer: அடி எனப்படும்

15. அடி எத்தனை வகைப்படும்?

Answer: ஐந்து வகை

16. செய்யுளில் ஓசையின்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே ----- ஆகும்?

Answer: தொடை

17. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது?

Answer: மோனை

18. இரண்டாம் எழுத்து ஒன்றிவர தொடுப்பது?

Answer: எதுகை

19. இறுதி எழுத்து இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது?

Answer: இயைபு

20. ஒரு பாடலின் இறுதிச்சிர் அல்லது அடியின் இறுதிபகுதி அடுத்த பாடலின் முதல்சிர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது?

Answer: அந்தாதி தொடை

21. பா எத்தனை வகைப்படும்?

Answer: நான்கு வகை (வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வன்சிப்பா)

2

22. செப்பல் ஓசை உடையது?

Answer: வெண்பா

23. அறநூல்கள் பலவும் ----- அமைந்தவை?

Answer: வெண்பாவால்

24. அகவல் ஓசை உடையது?

Answer: ஆசிரியப்பா

25. சங்க இலக்கியங்கள் பலவும் ----- அமைந்தவை?

Answer: ஆசிரியப்பா

26. துள்ளல் ஓசை உடையது?

Answer: கலிப்பா

27. கலிப்பாவால் ஆனது?

Answer: கலித்தொகை

28. தூங்கள் ஓசை உடையது?

Answer: வான்சிப்பா

29. அசை ----- வகைப்படும்?

Answer: இரண்டு

30. விடும் என்பது ----- சீர்?

Answer: நிரையசை

31. அடி ----- வகைப்படும்?

Answer: ஐந்து

32. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது?

Answer: மோனை

33. charity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: தொண்டு

34. saint ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: ஞானி

35. philosophy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: தத்துவம்

36. integrity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: நேர்மை

37. rational ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: பகுத்தறிவு

38. reform ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: சீர்திருத்தம்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்