1. ஒரே மனிதனுக்கு இரண்டு வகையான பண்புகள் புதைந்துகிடக்கும் என்கிறவார்கள் யார்?
Answer: உளவியல் அறிஞர்கள்
2. ஒரு மனிதனுக்கு இரண்டு வகையான பண்புகள் யாவை?
Answer: நல்லதையே நினைப்பது, கெட்டதையே நினைப்பது
3. மீனாட்சி சுந்தரம் என்ன வேலை செய்துவந்தார்?
Answer: ஸ்டோர் குமாஸ்தா
4. மீனாட்சி சுந்தரம் எந்த வகையான கணக்குகளை புண்ணை எண்ணெய் குத்து விளக்கில் தீர்த்து வைப்பார்?
Answer: வரவு செலவு கணக்குகளை
5. மீனாட்சி சுந்தரத்தை பார்த்தல் மற்றவர்களுக்கு என்ன நினைப்பு வரும்?
Answer: ஒரு பழுது படாத இயந்திரம்
6. மீனாட்சி சுந்தரத்தின் ஆசை?
Answer: ஒரு மளிகை கடை வைக்கவேண்டும் கொழும்பு சென்று பணம் சம்பாதித்து வர வேண்டும்
7. அக்காலத்தில் இருந்து அளவைப் பெயர்கள்?
Answer: மாகாணி, வீசும்
8. அக்காலத்தில் இருந்து நாணயப் பெயர்கள் யாவை?
Answer: அணா, சல்லி, துட்டு
9. ஒரு ருபாய் எத்தனை அனாக்களை கொண்டது?
Answer: 16
10. சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர் யார்?
Answer: புதுமைப்பித்தன்
11. புதுமைப்பித்தனின் இயற்பெயர்?
Answer: சொ. விருத்தாசலம்
1
12. சிறுகதைகளில் புதுப்புது உத்திகளை கையாண்டவர் யார்?
Answer: புதுமைப்பித்தன்
13. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம் ஒருநாள் கழிந்தது போன்ற சிறுகதைகளை எழுதியவர்?
Answer: புதுமைப்பித்தன்
14. மனித யந்திரம் சிறுகதை எந்த இதழில் வெளியானது?
Answer: மணிக்கொடி
2