8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - அறத்தால்-வருவதே-இன்பம் - மனித-யந்திரம்

  Play Audio

1. ஒரே மனிதனுக்கு இரண்டு வகையான பண்புகள் புதைந்துகிடக்கும் என்கிறவார்கள் யார்?

Answer: உளவியல் அறிஞர்கள்

2. ஒரு மனிதனுக்கு இரண்டு வகையான பண்புகள் யாவை?

Answer: நல்லதையே நினைப்பது, கெட்டதையே நினைப்பது

3. மீனாட்சி சுந்தரம் என்ன வேலை செய்துவந்தார்?

Answer: ஸ்டோர் குமாஸ்தா

4. மீனாட்சி சுந்தரம் எந்த வகையான கணக்குகளை புண்ணை எண்ணெய் குத்து விளக்கில் தீர்த்து வைப்பார்?

Answer: வரவு செலவு கணக்குகளை

5. மீனாட்சி சுந்தரத்தை பார்த்தல் மற்றவர்களுக்கு என்ன நினைப்பு வரும்?

Answer: ஒரு பழுது படாத இயந்திரம்

6. மீனாட்சி சுந்தரத்தின் ஆசை?

Answer: ஒரு மளிகை கடை வைக்கவேண்டும் கொழும்பு சென்று பணம் சம்பாதித்து வர வேண்டும்

7. அக்காலத்தில் இருந்து அளவைப் பெயர்கள்?

Answer: மாகாணி, வீசும்

8. அக்காலத்தில் இருந்து நாணயப் பெயர்கள் யாவை?

Answer: அணா, சல்லி, துட்டு

9. ஒரு ருபாய் எத்தனை அனாக்களை கொண்டது?

Answer: 16

10. சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர் யார்?

Answer: புதுமைப்பித்தன்

11. புதுமைப்பித்தனின் இயற்பெயர்?

Answer: சொ. விருத்தாசலம்

1

12. சிறுகதைகளில் புதுப்புது உத்திகளை கையாண்டவர் யார்?

Answer: புதுமைப்பித்தன்

13. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம் ஒருநாள் கழிந்தது போன்ற சிறுகதைகளை எழுதியவர்?

Answer: புதுமைப்பித்தன்

14. மனித யந்திரம் சிறுகதை எந்த இதழில் வெளியானது?

Answer: மணிக்கொடி

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்