1. நாட்சியார் திருமொழி நூலை எழுதியவர் யார்?
Answer: ஆண்டாள்
2. "கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள"என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
Answer: நாச்சியார் திருமொழி
3. தீபம் என்பதன் பொருள் என்ன?
Answer: விளக்கு
4. சதிர் என்பதன் பொருள் என்ன?
Answer: நடனம்
5. தாமம் என்பதன் பொருள் என்ன?
Answer: மாலை
6. முத்துடைத்தாமம் என்பதன் இலக்கனக்குறிப்பு?
Answer: இரண்டாம் வேற்றுமைத்தொகை
7. ஆண்டாள் கனவில் யாரைக் கண்டதாக கூறுகிறார்?
Answer: வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன்
8. மது என்ற அரக்கனை அழித்தவன் யார்?
Answer: கண்ணன்
9. திருமாலை வழிபாட்டு சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் எத்தனை பேர்?
Answer: 12பேர்
10. ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் யார்?
Answer: ஆண்டாள்
11. இறைவனுக்கு பாமாலையோடு பூமாலை சூட்டியவர் யார்?
Answer: ஆண்டாள்
12. சூட்டிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்பட்டவர் யார்?
Answer: ஆண்டாள்
13. பெரியாரின் வளர்ப்பு மகள் யார்?
Answer: ஆண்டாள்
14. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர்?
Answer: நாலாயிரத் திவ்ய பிரபந்தம்
15. நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்கள் உடையது?
Answer: 143
16. ஆண்டாள் இயற்றிய நூல்கள் எவை?
Answer: திருப்பாவை, நாச்சியார், திருமொழி
1