9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - கலை-பல-வளர்த்தல் - இராவண-காவியம்

  Play Audio

1. அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பெண்மையில்"என்ற பாடல் வரி கானப்படும்?

Answer: இராவண காவியம்

2. இராவண காவியத்தின் ஆசிரியர் யார்?

Answer: புலவர் குழந்தை

3. மைவனம் என்பதன் பொருள் என்ன?

Answer: மலைநெல்

4. முறுகியம் என்பதன் பொருள் என்ன?

Answer: குறிசிப்பாறை

5. பூன்சினை என்பதன் பொருள் என்ன?

Answer: பூக்களை உடைய கிளை

6. சிறை என்பதன் பொருள் என்ன?

Answer: இறகு

7. சாந்தம் என்பதன் பொருள் என்ன?

Answer: சந்தானம்

8. பூவை என்பதன் பொருள் என்ன?

Answer: நாகனவாய்ப் பறவை

9. முக்குழல் என்பதன் பொருள் என்ன?

Answer: கொன்றை, ஆம்பல், மூங்கில், ஆகியவற்றால் ஆன குழல்கள்

10. பொலி என்பதன் பொருள் என்ன?

Answer: தனியக்குவியல்

1

11. உழை என்பதன் பொருள் என்ன?

Answer: ஒரு வகை மான்

12. வாயவெரீஇ என்பதன் பொருள் என்ன?

Answer: சோர்வால் வாய் குழறுதல்

13. குறுளை என்பதன் பொருள் என்ன?

Answer: குட்டி

14. படிக்குஉற என்பதன் பொருள் என்ன?

Answer: நிலத்தில் விழ

15. கோடு என்பதன் பொருள் என்ன?

Answer: கொம்பு

16. முருகு என்பதன் பொருள் என்ன?

Answer: தேன், மணம் அழகு

17. மல்லல் என்பதன் பொருள் என்ன?

Answer: வளம்

18. செறு என்பதன் பொருள் என்ன?

Answer: வயல்

19. கரிக்குருத்து என்பதன் பொருள் என்ன?

Answer: யானைத்தந்தம்

20. போர் என்பதன் பொருள் என்ன?

Answer: வைக்கோற்போர்

2

21. புரைதப என்பதன் பொருள் என்ன?

Answer: குற்றமின்றி

22. தும்பி என்பதன் பொருள் என்ன?

Answer: ஒருவகை வண்டு

23. துவரை என்பதன் பொருள் என்ன?

Answer: பவளம்

24. மரை என்பதன் பொருள் என்ன?

Answer: தாமரை

25. விசும்பு என்பதன் பொருள் என்ன?

Answer: வானம்

26. மதியம் என்பதன் பொருள் என்ன?

Answer: நிலவு

27. மருதநில வயலில் எந்த மலர்கள் பூத்து நிற்கும்?

Answer: கான்சி, வின்சி

28. "இராவண காவியம்"காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி புரட்சி பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்?

Answer: பேரறிஞர் அண்ணா

29. கோர்வை/கோவை என்பதற்குரிய வேர்ச்சொல்?

Answer: கோ

3

30. தனித்தமிழ் பெருங்காப்பியமாகிய இராவண காவியம் தோன்றிய காலம்?

Answer: இருபதாம் நூற்றாண்டு

31. இராவண காவியம் எத்தனை காண்டங்களை உடையது?

Answer: ஐந்து

32. இராவண காவியம் எத்தனை பாடல்களை உடையது?

Answer: 3100பாடல்கள்

33. யார் வேண்டுகோளுக்கிணங்க புலவர் குழந்தை திருக்குறளுக்கு 25நாட்களில் உரை எழுதினார்?

Answer: பெரியார்

34. யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்கள் எழுதியவர்?

Answer: புலவர் குழந்தை

35. இராவணை முதன்மை நாயகனாக கொண்டு இயற்றப்பட்ட நூல்?

Answer: இராவண காவியம்

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்