1. அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பெண்மையில்"என்ற பாடல் வரி கானப்படும்?
Answer: இராவண காவியம்
2. இராவண காவியத்தின் ஆசிரியர் யார்?
Answer: புலவர் குழந்தை
3. மைவனம் என்பதன் பொருள் என்ன?
Answer: மலைநெல்
4. முறுகியம் என்பதன் பொருள் என்ன?
Answer: குறிசிப்பாறை
5. பூன்சினை என்பதன் பொருள் என்ன?
Answer: பூக்களை உடைய கிளை
6. சிறை என்பதன் பொருள் என்ன?
Answer: இறகு
7. சாந்தம் என்பதன் பொருள் என்ன?
Answer: சந்தானம்
8. பூவை என்பதன் பொருள் என்ன?
Answer: நாகனவாய்ப் பறவை
9. முக்குழல் என்பதன் பொருள் என்ன?
Answer: கொன்றை, ஆம்பல், மூங்கில், ஆகியவற்றால் ஆன குழல்கள்
10. பொலி என்பதன் பொருள் என்ன?
Answer: தனியக்குவியல்
1
11. உழை என்பதன் பொருள் என்ன?
Answer: ஒரு வகை மான்
12. வாயவெரீஇ என்பதன் பொருள் என்ன?
Answer: சோர்வால் வாய் குழறுதல்
13. குறுளை என்பதன் பொருள் என்ன?
Answer: குட்டி
14. படிக்குஉற என்பதன் பொருள் என்ன?
Answer: நிலத்தில் விழ
15. கோடு என்பதன் பொருள் என்ன?
Answer: கொம்பு
16. முருகு என்பதன் பொருள் என்ன?
Answer: தேன், மணம் அழகு
17. மல்லல் என்பதன் பொருள் என்ன?
Answer: வளம்
18. செறு என்பதன் பொருள் என்ன?
Answer: வயல்
19. கரிக்குருத்து என்பதன் பொருள் என்ன?
Answer: யானைத்தந்தம்
20. போர் என்பதன் பொருள் என்ன?
Answer: வைக்கோற்போர்
2
21. புரைதப என்பதன் பொருள் என்ன?
Answer: குற்றமின்றி
22. தும்பி என்பதன் பொருள் என்ன?
Answer: ஒருவகை வண்டு
23. துவரை என்பதன் பொருள் என்ன?
Answer: பவளம்
24. மரை என்பதன் பொருள் என்ன?
Answer: தாமரை
25. விசும்பு என்பதன் பொருள் என்ன?
Answer: வானம்
26. மதியம் என்பதன் பொருள் என்ன?
Answer: நிலவு
27. மருதநில வயலில் எந்த மலர்கள் பூத்து நிற்கும்?
Answer: கான்சி, வின்சி
28. "இராவண காவியம்"காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி புரட்சி பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்?
Answer: பேரறிஞர் அண்ணா
29. கோர்வை/கோவை என்பதற்குரிய வேர்ச்சொல்?
Answer: கோ
3
30. தனித்தமிழ் பெருங்காப்பியமாகிய இராவண காவியம் தோன்றிய காலம்?
Answer: இருபதாம் நூற்றாண்டு
31. இராவண காவியம் எத்தனை காண்டங்களை உடையது?
Answer: ஐந்து
32. இராவண காவியம் எத்தனை பாடல்களை உடையது?
Answer: 3100பாடல்கள்
33. யார் வேண்டுகோளுக்கிணங்க புலவர் குழந்தை திருக்குறளுக்கு 25நாட்களில் உரை எழுதினார்?
Answer: பெரியார்
34. யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்கள் எழுதியவர்?
Answer: புலவர் குழந்தை
35. இராவணை முதன்மை நாயகனாக கொண்டு இயற்றப்பட்ட நூல்?
Answer: இராவண காவியம்
4