9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - கல்வி - இயல் ஐந்து - கசடற-மொழிதல் - சிறுபஞ்சமூலம்

  Play Audio

1. "பூவது காய்க்கும் மரம் உள:நன்று அறிவார் மூவாது மூத்தவர், நூல் வல்லார்:தாவா" இப்பாடலில் பயின்று வரும் அணி?

Answer: உவமையணி

2. சிறுபன்சமுலம் நூலின் ஆசிரியர் யார்?

Answer: காரியாசான்

3. மூவாது என்பதன் பொருள் என்ன?

Answer: முதுமை அடையாமல்

4. நாறுவ என்பதன் பொருள் என்ன?

Answer: முளைப்ப

5. தாவா என்பதன் பொருள் என்ன?

Answer: கெடாதிருத்தல்

6. நீதி நூல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டது?

Answer: பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்

7. சிறுபன்சமுலம் என்பதன் பொருள் என்ன?

Answer: ஐந்து சிறிய வேர்கள்

8. மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் யார்?

Answer: காரியாசான்

9. காரியாசான் இயற்பெயர்?

Answer: காரி

10. எந்த நூல் காரியாஸானை "மாக்காரியாசான்" என்று சிறப்பிக்கிறது?

Answer: பாயிரச் செய்யும்

11. 10வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் யார்?

Answer: வள்ளலார்

12. 11ஆவது வயதில் அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் யார்?

Answer: பாரதியார்

13. 15ஆவது வயதிலேயே பிரென்சு இலக்கிய கழகத்துக்கு தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் யார்?

Answer: விக்டர் சியூகோ

14. 16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் யார்?

Answer: மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

15. 17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் யார்?

Answer: கலீலியோ

16. சிறுபன்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துகள் இடம்பெற்றுள்ளன?

Answer: ஐந்து கருத்து

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்