9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - எட்டுத்திக்கும்-சென்றிடுவீர் - ஓ-என்-சமகாலத்-தோழர்களே

  Play Audio

1. "கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் கிழக்கு வானம் தூரமில்லை" என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?

Answer: வைரமுத்து

2. "முளைக்கும் விதைகள் முளைக்க துடித்தால் பூமி ஒன்றும் பாரமில்லை" என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?

Answer: வைரமுத்து

3. "அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்" என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?

Answer: வைரமுத்து

4. ஓ, என் சமகாலத் தோழர்களே! என்ற கவிதை யாருடைய கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer: வைரமுத்து

5. "ஏவு கணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்" என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?

Answer: வைரமுத்து

6. பண்பும் அன்பும், இனமும் மொழியும் இலக்கணக்குறிப்பு தருக?

Answer: எண்ணும்மைகள்

7. சொன்னோர் இலக்கணக்குறிப்பு தருக?

Answer: வினையாலனையும் பெயர்

8. கவிஞர் வைரமுத்து எங்கு பிறந்தார்?

Answer: தேனி மாவட்டத்தில் உள்ள மெட்டூர்

9. வைரமுத்து இந்திய அரசின் உயரிய விருதான ----- விருதை பெற்றார்?

Answer: பத்மபூஷன்

10. கவிஞர் வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு எது?

Answer: 2003

1

11. கவிஞர் வைரமுத்து சிறந்த படலாசிரியர்க்கான தேசிய விருதை எத்தனை முறை பெற்றுள்ளார்?

Answer: 7 முறை|கவிஞர் வைரமுத்து சிறந்த படலாசிரியர்க்கான மாநில விருதை எத்தனை முறை பெற்றுள்ளார்?

12. "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: புநானூறு

13. "வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: சீவக சிந்தாமணி

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்