9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிருக்கு-வேர் - தண்ணீர்

  Play Audio

1. தண்ணீர் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

Answer: கந்தவர்மன்

2. கந்தவர்மன் எந்த மாவட்டத்தை சார்ந்தவர்?

Answer: இராமதாதாபுரம்

3. கந்தர்வன் இயற்பெயர் என்ன?

Answer: நாகலிங்கம்

4. தமிழ்நாடு அரசின் கருவுலக் கணக்குத்துறையில்பணியாற்றியவர் யார்?

Answer: கந்தவர்மன்

5. கந்தர்வன் எழுதிய சில நூல்கள் கூறுக?

Answer: சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்