9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிருக்கு-வேர் - துணைவினைகள்

  Play Audio

1. வினைச்சொற்கள் அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகைப்படுத்தலாம்?

Answer: இரண்டு (தணிவினை, கூட்டுவினை)

2. கூட்டு வினைகள் எத்தனை வகைப்படும்?

Answer: மூன்று

3. ஒரு கூட்டுவினையில் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை?

Answer: முதல் வினை

4. முதல் வினைக்கு துணையாக வேறு இலக்கனப் பொருளைத் தரும் வினை?

Answer: துணைவினை எனப்படும்

5. தமிழில் எத்தனை துணைவினைகள் உள்ளன?

Answer: 40

6. தமிழ் மற்றும் ----- மொழிகளில் துணைவினைகள் முதல் வினைகளுக்கு பின்பே இடம்பெறும்?

Answer: ஜப்பானிய மொழி

7. "மிசை" என்பதன் எதிர்சொல் என்ன?

Answer: கீழே

8. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

Answer: புலரி

9. ----- மூதூர் வாயவேந்தே கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

Answer: வளம்

10. "வீட்டின் பக்கத்தில் நிற்கிறது ஒரு மரம்"என்ற கவிதையின் ஆசிரியர் யார்?

Answer: யூமா வாசுகி

11. "கல்லும் மழையும் குதித்துவந்தேன் பெருங் காடும் செடியும் கடந்துவந்தேன்"என்ற பாடலை பாடியவர் யார்?

Answer: கவிமணி

12. கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: மா. அமரேசன்

13. ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது?

Answer: 822லிட்டர்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்