9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - உள்ளத்தின்-சீர் - அகழாய்வுகள்

  Play Audio

1. கீழடி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

Answer: மதுரை

2. கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்களின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது?

Answer: 2300ஆண்டுகள்

3. அறிவை விரிவு செய் என்று கூறியவர் யார்?

Answer: பாரதிதாசன்

4. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

Answer: பல்லாவரத்தில்

5. கி. பி. 1863ஆண்டு பல்லாவரத்தில் யாரால் முதல் கல்லாயுதம் கண்டெடுக்ககப்பட்டது?

Answer: இராபர்ட் புரூஸ்புட்

6. தொல்லியல் ஆய்வாளர்கள் ரோமானியர்களின் பழங்காசுகளை எங்கு கண்டுபிடித்தனர்?

Answer: கோவை

7. ரோமானிய மட்பாண்டங்கள் எங்கு நடந்த அகழாய்வில் கிடைத்தன?

Answer: அரிக்கமேடு

8. தமிழகத்தில் முதுமக்கள் தாழிகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

Answer: ஆதிச்சநல்லூரில்

9. ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?

Answer: 1914ஆம் ஆண்டு

10. பட்டிமண்டபம் என்பது?

Answer: இலக்கியவழக்கு

1

11. பட்டிமண்டபம் பற்றிக் கூறும் நூல்?

Answer: சிலப்பதிகாரம், திருவாசகம், கம்பராமாயணம், மணிமேகலை

12. மகத நன்நாட்டு வாழ்வாய் வேந்தன், பகைபுரத்துக் கொடுத்த பட்டிமண்டபம் பற்றி கூறும் நூல்?

Answer: சிலப்பதிகாரம்

13. "பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்" என்று பட்டிமண்டபத்தை பற்றி கூறும் நூல்?

Answer: மணிமேகலை

14. "பட்டிமண்டம் ஏற்றினை, ஏற்றினை, எட்டினோடு இரண்டும் அறியேனையே என்று பட்டிமண்டபத்தை பற்றி கூறும் நூல்?

Answer: திருவாசகம்

15. "பண்ண அரும் கலைதெரி பட்டிமண்டபம்"என்று பட்டிமண்டபத்தை பற்றி கூறும் நூல்?

Answer: கம்பராமாயணம்

16. "பழையன கழிதலும் புதியன புதலும் வலுவல கால வகையினானே என்ற பாடல் வரி கானப்படும் நூல்?

Answer: நன்னுள்

17. நன்நூலை இயற்றியவர் யார்?

Answer: பவணந்தி முனிவர்

18. அறிவியலின் இரண்டு வகை?

Answer: வணிக அறிவியல், மக்கள் அறிவியல்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்