1. மதுரைக்கான்சியை என்ற நூலை எழுதியவர்?
Answer: மாங்குடி மருதனார்
2. மதுரையை சிறப்பித்து கூறும் நூல்களில் முதன்மையானது எது?
Answer: மதுரைக்கான்சி
3. "மண்உற ஆழ்ந்த மணிநீரிக் கிடங்கின் வின்உற ஓங்கிய என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
Answer: மதுரைக்காஞசி
4. "பொறிமயிர் வாரணம் கூடடுரை வயமாப் புலியொடு குழும"என்ற அடிகள் மூலம் மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்து செய்தியை கூறும் நூல்?
Answer: மதுரைக்கானசி
5. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று?
Answer: மதுரைக்கானசி
6. காஞசி என்றால் ----- என்று பொருள் என்ன?
Answer: நிலையாமை
7. மதுரைக்கான்சி எத்தனை அடிகளை கொண்டது?
Answer: 782
8. மதுரைக்கான்சியில் எத்தனை அடிகள் மதுரையை மட்டும் சிறப்பித்து கூறுகின்றன?
Answer: 354
9. மதுரைக்கான்சியின் சிறப்பு பெயர் என்ன?
Answer: பெருகுவள மதுரைக்கான்சி
10. மதுரைக்கான்சியின் பாட்டுடைத்தலைவன் யார்?
Answer: பாண்டியன் நெடுஞசெழியன்
11. மாங்குடி மருதனார் எங்கு பிறந்தார்?
Answer: திருநெல்வேலி மாவட்டம் மாங்குடி என்னும் ஊரில்
12. தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம்?
Answer: மதுரை
13. புரிசை என்பதன் பொருள் என்ன?
Answer: மதில்
14. அணங்கு என்பதன் பொருள் என்ன?
Answer: தெய்வம்
15. புழை என்பதன் பொருள் என்ன?
Answer: சாளரம்
16. மாகால் என்பதன் பொருள் என்ன?
Answer: பெருங்காற்று
17. முந்நீர் என்பதன் பொருள் என்ன?
Answer: கடல்
18. பனை என்பதன் பொருள் என்ன?
Answer: முரசு
19. கயம் என்பதன் பொருள் என்ன?
Answer: நீர்நிலை
20. ஓவு என்பதன் பொருள் என்ன?
Answer: ஓவியம்
21. நியமம் என்பதன் பொருள் என்ன?
Answer: அங்காடி
1