1. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என கூறியவர்?
Answer: மணவை முஸ்தபா
2. "ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும். உலக நாகரீக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்" என்றவர் யார்?
Answer: மு. கு. ஜகந்நாதர்
3. மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் இதில் குறிப்பிட்டுள்ளார்?
Answer: மரபியலில்
4. மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் - என்று கூறும் செப்பேடு எது?
Answer: சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
5. சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை புலப்படுத்தும் செப்பேடு எது?
Answer: சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
6. வடமொழிக் கதைகளைத் தழுவி எழுதப்பட்டவை யாவை?
Answer: பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்
7. வடமொழியில் வழங்கிவந்த ----- மற்றும் ----- தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன?
Answer: இராமாயணம், மகாபாரதம்
8. இந்திய அரசு தேச உணர்வு ஊட்டுவதற்கும், ஒருமைப் பாட்டை ஏற்படுத்துவதற்கும் எதை கருவியாக பயன்படுத்தியது?
Answer: மொழிபெயர்ப்பு
9. பல்வேறு மொழிபெயர்ப்பு புத்தகங்களை எந்த நிறுவனம் மூலம் வெளியிட்டது?
Answer: சாகித்ய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம், தென்னிந்திய புத்தக நிறுவனம்
10. மொழிபெயர்ப்பு சரியாக அமையாததால் காலத்திற்கும் அழிவு தரும் என்பதற்கு உதாரணம் என்ன?
Answer: "சரண் அடையாவிட்டால் குண்டு வீசப்படும்" என்று அமெரிக்கா ஜப்பானுக்கு செய்தி அனுப்பியது அதற்கு ஜப்பான் அனுப்பிய பதில்?
1
11. மொகு சாஸ்ட்டு என்பதன் பொருள்?
Answer: விடைத்தர அவகாசம் வேண்டும்
12. பாரதியின் மொழிபெயர்ப்புகள் யாவை?
Answer: Exhibition
13. East Indiyan railway
Answer: இருப்புப்பாதை
14. Revolution
Answer: புரட்சி
15. Strike
Answer: தொழில் நிறுத்தி இருத்தல், வேலை நிறுத்தம், தொழில் நிறுத்தம்
16. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகமானவர் யார்?
Answer: ஷேக்ஸ்பியர்
17. ஜெர்மன் நாடு படைப்பாளர் போல கொண்டப்பட்டவர் யார்?
Answer: ஷேக்ஸ்பியர்
18. 18 ஆம் நூற்றாண்டு வரை எந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன?
Answer: வடமொழி நூல்கள்
19. ஆங்கிலேயர் வருகைக்கு பின் எந்த நூல்கள் அதிகமாக அறிமுகமாகின?
Answer: ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழி நூல்கள்
20. தமிழுக்குரிய நூலாக இருந்த திருக்குறள் உலக மொழிகளுக்குரியதாக மாறியது எதனால்?
Answer: மொழிபெயர்பால்
21. கீதாஞ்சலியை இயற்றியவர் யார்?
Answer: இரவீந்தரநாத் தாகூர்
22. இரவீந்தரநாத் தாகூர் கீதாஞ்சலியை எந்த மொழியில் இயற்றினார்?
Answer: வங்க மொழியில்
23. இரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சலியை வங்கமொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்பு அவருக்கு கிடைத்த பரிசு?
Answer: நோபல் பரிசு
2
24. யாருடைய கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தால் உலக அளவில் உயரிய விருதுகள் கிடைத்திருக்கும்?
Answer: பாரதியின் கவிதைகள்
25. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை எவ்வாறு கணக்கிடுவார்கள்?
Answer: மின்னாற்றலைக் கொண்டு
26. ஒரு நாட்டின் பண்பாடையும், அறிவையும் எவ்வாறு மதிப்பிடுவார்கள்?
Answer: ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களைக் கொண்டு
27. எந்த நாட்டின் நூல்கள் நேரடி மொழிபெயர்ப்பாக தற்போது கிடைக்கிறது?
Answer: பிரெஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா
28. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: ராகுல் சாங்கிருத்யாயன், 1942 இந்தி மொழியில் எழுதினார்
29. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை ராகுல் சாங்கிருத்யாயன் எங்கிருந்து எழுதினார்?
Answer: ஹிஜிராபாக் மத்திய சிறையில்
30. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
Answer: கணமுத்தையா (1949 ஆம் ஆண்டு)
31. "வால்காவிலிருந்து கங்கை வரை" தமிழில் மொழிபெயர்த்தவர்கள்?
Answer: 1949
32. 2016
Answer: டாக்டர் என். ஸ்ரீதர் மொழிபெயர்ப்பு
33. 2016
Answer: முத்து மீனாட்சி மொழிபெயர்ப்பு
34. 2018
Answer: யூமா வாசுகி மொழிபெயர்ப்பு
35. Railsleeper என்பதன் பொருள் என்ன?
Answer: தண்டவாளத்தில் உள்ள குறுக்கு கட்டை
36. Camel என்பதன் பொருள் என்ன?
Answer: வடம் (கயிறு) , ஒட்டகம் இருபொருள் உண்டு
3
37. Underground drainage என்பதன் பொருள் என்ன?
Answer: புதைச்சாக்கடை
38. Tele என்பதன் பொருள் என்ன?
Answer: தொலை
39. எந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன?
Answer: ஜெர்மன்
40. பிற மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்படும் நூல்கள் யாவை?
Answer: தமிழ் நூல்கள்
41. தமிழ் நூல்களை மொழி பெயர்ப்பதில் மொழிகளின் வரிசைகள் யாது?
Answer: ஆங்கிலம்
42. மலையாளம்
Answer: இரண்டாம் இடம்
43. தெலுங்கு
Answer: மூன்றாம் இடம்
44. இந்தி
Answer: நான்காம் இடம்
45. கன்னடம்
Answer: ஐந்தாம் இடம்
46. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பு என்னவென்று அழைக்கப்படுகிறது?
Answer: பயன்கலை
47. எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உள்ளது?
Answer: ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
48. எந்த நாட்டுச் சிறு குழுவினரின் படைப்பாளிகள் நோபல் பரிசு பெறுகின்றனர்?
Answer: ஆப்பிரிக்கா
49. "காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும்" என தமிழுக்கு அத்தனை அறிவுச் செல்வங்களும் கிடைக்க வேண்டும் என கூறியவர்?
Answer: குலோத்துங்கன்
50. "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்ற வரியை கூறியவர் யார்?
Answer: பாரதியார்
4
51. "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கூறியவர் யார்?
Answer: பாரதியார்
52. எந்த தேசிய நூல் கூடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன?
Answer: பிரான்ஸ் தேசிய நூற்கூடம்
53. இந்தியாவிலேயே கிடைக்காத சில தமிழ் நூல்களும் ஏடுகளும் எங்கே உள்ளன?
Answer: பிரான்சு தேசிய நூற்கூடம்
54. பிரான்சு தேசிய நூற்கூடத்தில் உள்ள சில நூல்கள் யாவை?
Answer: மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ்
55. பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்து பிரதிகளும் உள்ளன என்பதை கூறியவர் யார்?
Answer: தனிநாயகம் அடிகள்
5