10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் ஐந்து - மணற்கேணி - மொழிபெயர்ப்புக்-கல்வி

  Play Audio

1. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என கூறியவர்?

Answer: மணவை முஸ்தபா

2. "ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும். உலக நாகரீக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்" என்றவர் யார்?

Answer: மு. கு. ஜகந்நாதர்

3. மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் இதில் குறிப்பிட்டுள்ளார்?

Answer: மரபியலில்

4. மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் - என்று கூறும் செப்பேடு எது?

Answer: சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு

5. சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை புலப்படுத்தும் செப்பேடு எது?

Answer: சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு

6. வடமொழிக் கதைகளைத் தழுவி எழுதப்பட்டவை யாவை?

Answer: பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்

7. வடமொழியில் வழங்கிவந்த ----- மற்றும் ----- தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன?

Answer: இராமாயணம், மகாபாரதம்

8. இந்திய அரசு தேச உணர்வு ஊட்டுவதற்கும், ஒருமைப் பாட்டை ஏற்படுத்துவதற்கும் எதை கருவியாக பயன்படுத்தியது?

Answer: மொழிபெயர்ப்பு

9. பல்வேறு மொழிபெயர்ப்பு புத்தகங்களை எந்த நிறுவனம் மூலம் வெளியிட்டது?

Answer: சாகித்ய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம், தென்னிந்திய புத்தக நிறுவனம்

10. மொழிபெயர்ப்பு சரியாக அமையாததால் காலத்திற்கும் அழிவு தரும் என்பதற்கு உதாரணம் என்ன?

Answer: "சரண் அடையாவிட்டால் குண்டு வீசப்படும்" என்று அமெரிக்கா ஜப்பானுக்கு செய்தி அனுப்பியது அதற்கு ஜப்பான் அனுப்பிய பதில்?

1

11. மொகு சாஸ்ட்டு என்பதன் பொருள்?

Answer: விடைத்தர அவகாசம் வேண்டும்

12. பாரதியின் மொழிபெயர்ப்புகள் யாவை?

Answer: Exhibition

13. East Indiyan railway

Answer: இருப்புப்பாதை

14. Revolution

Answer: புரட்சி

15. Strike

Answer: தொழில் நிறுத்தி இருத்தல், வேலை நிறுத்தம், தொழில் நிறுத்தம்

16. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகமானவர் யார்?

Answer: ஷேக்ஸ்பியர்

17. ஜெர்மன் நாடு படைப்பாளர் போல கொண்டப்பட்டவர் யார்?

Answer: ஷேக்ஸ்பியர்

18. 18 ஆம் நூற்றாண்டு வரை எந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன?

Answer: வடமொழி நூல்கள்

19. ஆங்கிலேயர் வருகைக்கு பின் எந்த நூல்கள் அதிகமாக அறிமுகமாகின?

Answer: ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழி நூல்கள்

20. தமிழுக்குரிய நூலாக இருந்த திருக்குறள் உலக மொழிகளுக்குரியதாக மாறியது எதனால்?

Answer: மொழிபெயர்பால்

21. கீதாஞ்சலியை இயற்றியவர் யார்?

Answer: இரவீந்தரநாத் தாகூர்

22. இரவீந்தரநாத் தாகூர் கீதாஞ்சலியை எந்த மொழியில் இயற்றினார்?

Answer: வங்க மொழியில்

23. இரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சலியை வங்கமொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்பு அவருக்கு கிடைத்த பரிசு?

Answer: நோபல் பரிசு

2

24. யாருடைய கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தால் உலக அளவில் உயரிய விருதுகள் கிடைத்திருக்கும்?

Answer: பாரதியின் கவிதைகள்

25. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை எவ்வாறு கணக்கிடுவார்கள்?

Answer: மின்னாற்றலைக் கொண்டு

26. ஒரு நாட்டின் பண்பாடையும், அறிவையும் எவ்வாறு மதிப்பிடுவார்கள்?

Answer: ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களைக் கொண்டு

27. எந்த நாட்டின் நூல்கள் நேரடி மொழிபெயர்ப்பாக தற்போது கிடைக்கிறது?

Answer: பிரெஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா

28. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: ராகுல் சாங்கிருத்யாயன், 1942 இந்தி மொழியில் எழுதினார்

29. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை ராகுல் சாங்கிருத்யாயன் எங்கிருந்து எழுதினார்?

Answer: ஹிஜிராபாக் மத்திய சிறையில்

30. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

Answer: கணமுத்தையா (1949 ஆம் ஆண்டு)

31. "வால்காவிலிருந்து கங்கை வரை" தமிழில் மொழிபெயர்த்தவர்கள்?

Answer: 1949

32. 2016

Answer: டாக்டர் என். ஸ்ரீதர் மொழிபெயர்ப்பு

33. 2016

Answer: முத்து மீனாட்சி மொழிபெயர்ப்பு

34. 2018

Answer: யூமா வாசுகி மொழிபெயர்ப்பு

35. Railsleeper என்பதன் பொருள் என்ன?

Answer: தண்டவாளத்தில் உள்ள குறுக்கு கட்டை

36. Camel என்பதன் பொருள் என்ன?

Answer: வடம் (கயிறு) , ஒட்டகம் இருபொருள் உண்டு

3

37. Underground drainage என்பதன் பொருள் என்ன?

Answer: புதைச்சாக்கடை

38. Tele என்பதன் பொருள் என்ன?

Answer: தொலை

39. எந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன?

Answer: ஜெர்மன்

40. பிற மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்படும் நூல்கள் யாவை?

Answer: தமிழ் நூல்கள்

41. தமிழ் நூல்களை மொழி பெயர்ப்பதில் மொழிகளின் வரிசைகள் யாது?

Answer: ஆங்கிலம்

42. மலையாளம்

Answer: இரண்டாம் இடம்

43. தெலுங்கு

Answer: மூன்றாம் இடம்

44. இந்தி

Answer: நான்காம் இடம்

45. கன்னடம்

Answer: ஐந்தாம் இடம்

46. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பு என்னவென்று அழைக்கப்படுகிறது?

Answer: பயன்கலை

47. எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உள்ளது?

Answer: ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

48. எந்த நாட்டுச் சிறு குழுவினரின் படைப்பாளிகள் நோபல் பரிசு பெறுகின்றனர்?

Answer: ஆப்பிரிக்கா

49. "காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும்" என தமிழுக்கு அத்தனை அறிவுச் செல்வங்களும் கிடைக்க வேண்டும் என கூறியவர்?

Answer: குலோத்துங்கன்

50. "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்ற வரியை கூறியவர் யார்?

Answer: பாரதியார்

4

51. "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கூறியவர் யார்?

Answer: பாரதியார்

52. எந்த தேசிய நூல் கூடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன?

Answer: பிரான்ஸ் தேசிய நூற்கூடம்

53. இந்தியாவிலேயே கிடைக்காத சில தமிழ் நூல்களும் ஏடுகளும் எங்கே உள்ளன?

Answer: பிரான்சு தேசிய நூற்கூடம்

54. பிரான்சு தேசிய நூற்கூடத்தில் உள்ள சில நூல்கள் யாவை?

Answer: மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ்

55. பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்து பிரதிகளும் உள்ளன என்பதை கூறியவர் யார்?

Answer: தனிநாயகம் அடிகள்

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்