1. முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மொத்த வணிகலமும் மேவலால் - நித்தம் என தொடங்கும் பாடலின் ஆசிரியர்?
Answer: தமிழ் அழகனார்
2. சந்தக்கவிமணி பாடிய இரட்டுறமொழிதல் பாடலின் தமிழ் எதனுடன் ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது?
Answer: ஆழி
3. துய்ப்பது என்பதன் பொருள்?
Answer: கற்பது, தருதல்
4. மேவலால் என்பதன் பொருள்?
Answer: பொருந்துதலால், பெறுதலால்
5. மூன்று வகையான சங்குகள் எவை?
Answer: வெண்சங்கு, சலஜ்சலம், பாஜ்சசன்யம்
6. இரட்டுற மொழிதலின் மற்றொரு பெயர் என்ன?
Answer: சிலேடை
7. ஒரு சொல்லோ, சொற்றோடரோ இருபொருள்பட வருவது?
Answer: இரட்டுற மொழிதல் எனப்படும்
8. சந்தக் கவிமணி எனக் குறிப்பிடப்படுவர் யார்?
Answer: தமிழழகனார்
9. தனிப்பாடல் திரட்டு என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: புலவர் பலரால் பாடப்பட்டது
10. தமிழழகனாரின் இயற்ப்பெயர் என்ன?
Answer: சண்முக சுந்தரம்
1
11. தமிழழகனார் எத்தனை நூல்களை படைத்துள்ளார்?
Answer: 12 சிற்றிலக்கியங்கள்
12. இரட்டுறமொழிதல் பாடலில் 'முத்தமிழ் ' என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது?
Answer: முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
13. இரட்டுறமொழிதல் பாடலில் முச்சங்கம் என்பது கடலுக்கு இவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது?
Answer: மூன்று வகையான சங்கு தருதல்
14. தமிழின் மொத்த அணிகலன்கள் எனக் குறிப்பிடப்படும் நூல்கள்?
Answer: ஐம்பெரும்காப்பியம்
15. இரட்டுறமொழிதல் பாடலில் மெத்த வணிகலன் என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது?
Answer: மிகுதியான வணிகக் கப்பல்
16. இரட்டுறமொழிதல் பாடலில் சங்கத்தவர் காக்க என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது?
Answer: நீர் நிலையை தடுத்து நிறுத்தி சங்கினை காத்தல்
17. காலையிலேயே மாலையும் வந்து விட்டது என சிலடையாக கூறியவர் யார்?
Answer: கி. வா. ஜகந்நாதன்
18. "அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்" என்று கூறியவர்?
Answer: இசை விமர்சகர் சுப்புடு
19. முத்தமிழ் என்பது?
Answer: இயல், இசை, நாடகம்
20. முச்சங்கம் என்பது?
Answer: முதல், இடை, கடை
2
21. மெத்த வணிகலன் (மெத்த + அணிகலன்) என்பது?
Answer: ஐம்பெரும் காப்பியங்கள்
22. சங்கத்தவர் காக்க என்பது?
Answer: சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை
23. முத்தமிழ் கடல் விளக்கம் என்பது?
Answer: முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
24. முச்சங்கம் கடல் விளக்கம் என்பது?
Answer: மூன்று வகையான சங்குகள் தருதல்
25. மெத்த வணிகலன் கடல் விளக்கம்?
Answer: மிகுதியான வணிகக் கப்பல்கள்
26. சங்கத்தவர் காக்க கடல் விளக்கம்?
Answer: நீர்லையை தடுத்து நிறுத்தி, சங்கினை காத்தல்
27. "அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்" என்று கூறியவர்?
Answer: இசை விமர்சகர் சுப்புடு
28. பல் மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது "இவர் பல்துறை வித்தகர்" என்று அறிமுகப்படுத்தியவர் யார்?
Answer: கி. ஆ. பெ. விசுவநாதன்
3