10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - கூட்டாஞ்சோறு - கோபல்லபுரத்து-மக்கள்

  Play Audio

1. - கரிசல் இலக்கியம் எந்த பகுதிகளில் தோன்றியது?

Answer: கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றியது

2. காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையை சார்ந்து வாழ்கின்ற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையை சொல்லும் இலக்கியம்?

Answer: கரிசல் இலக்கியம்

3. கரிசல் மண்ணின் படைப்பாளி கு. அழகிரிசாமி யாருக்கு முன் எழுத தொடங்கியவர் யார்?

Answer: கி. ராஜநாராயணன்

4. கரிசல் இலக்கியம் பற்றி எழுதத் தொடங்கியவர்?

Answer: கு. அழகிரிசாமி

5. கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்தி கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் யார்?

Answer: கி. ராஜநாராயணன்

6. கரிசல் பரம்பரை இன்றளவும் நிலை நிறுத்திக்கொள்ளக் காரணமாக இருப்பவர்கள் யார்?

Answer: பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்

1

7. கோபல்ல கிராமம் என்னும் புதினத்தை தொடர்ந்து எழுதப்பட்ட கதை?

Answer: கோபல்லபுரத்து மக்கள்

8. கி. ராஜநாராயணன் அவர்களின் சொந்த ஊர் எது?

Answer: இடைசெவல்

9. இந்திய விடுதலைப் போரின் பின்னியைக் கொண்டாநூல் எது?

Answer: கோபல்லபுரத்து மக்கள்

10. கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: கி. ராஜநாராயணன்

11. யாருடைய நூல் கதை சொல்லியின் கதை போக்கில் அமைந்திருக்கும்?

Answer: கி. ராஜநாராயணன்

12. கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது எந்த ஆண்டு கிடைத்தது?

Answer: 1991 ஆம் ஆண்டு

13. கி. ராஜநாராயணன் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்?

Answer: இருபதுக்கும் மேற்பட்ட

14. கரிசல் வட்டாரச் சொல்லகராதியை உருவாக்கியவர் யார்?

Answer: கி. ராஜநாராயணன்

15. எழுத்துலகில் கி. ரா. என அழைக்கப்படுவர் யார்?

Answer: கி. ராஜநாராயணன்

16. யார் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழி புனைகதைகள் கரிசல் இலக்கியம் என அழைக்கப்படுகின்றன?

Answer: கி. ராஜநாராயணன்

17. "கறங்கு இசை விழவின் உறத்தை" என்ற அகநானுறு வரியில் எந்த ஊர் சிறப்பிக்கப்பட்டுள்ளது?

Answer: உறையூர் திருச்சி மாவட்டம்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்