1. ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறனால் மக்களை மகிழ்வித்தவர்கள் யாவர்?
Answer: பாணர், கூத்தர், விறலியர்
2. "அன்று அவண் அசைஇ அல்சேர்ந்து அல்கி கன்று ஏரி ஒள்இணர் கட்டும்பொழுது மலைந்து "என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்?
Answer: மலைபடுகடாம்
3. சிவந்த பூக்களை கொண்ட மரம் எது?
Answer: அசோகமரம்
4. அசைஇ என்பதன் பொருள் என்ன?
Answer: இளைப்பாறி
5. கடும்பு என்பதன் பொருள் என்ன?
Answer: சுற்றம்
6. ஆரி என்பதன் பொருள் என்ன?
Answer: அருமை
7. அல்கி என்பதன் பொருள் என்ன?
Answer: தங்கி
8. வயிரியம் என்பதன் பொருள் என்ன?
Answer: கூத்தர்
9. படுகர் என்பதன் பொருள் என்ன?
Answer: பள்ளம்
10. வேவை என்பதன் பொருள் என்ன?
Answer: வெந்தது
11. இறடி என்பதன் பொருள் என்ன?
Answer: திணை
1
12. நரலும் என்பதன் பொருள் என்ன?
Answer: ஒலிக்கும்
13. பொம்மல் என்பதன் பொருள் என்ன?
Answer: சோறு
14. அசைஇ, கெழிஇ என்பதன் இலக்கணக்குறிப்பு?
Answer: சொல்லிசை அளபெடை
15. பரூஉக், குரூஉக்கன் என்பதன் இலக்கணக்குறிப்பு?
Answer: சொல்லிசை அளபெடை
16. மலைபடுகடாம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: கூத்தாற்றுப்படை
17. மலைப்படுகடாமில் எந்த விலங்கை உருவம் செய்யப்பட்டுள்ளது?
Answer: மலையை யானைக்காக உருவகம்
18. மலையை யானையாக உருவகம் செய்து மழையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் ----- எனப் பெயர் பெற்றது?
Answer: மலைபடுகடாம்
19. மலைபடுகடாம் என்ற நூலை இயற்றியவர் யார்?
Answer: பெருங்கெளசிகனார்
20. மலைப்படுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
Answer: நன்னன் என்னும் குறுநில மன்னன்
21. மலைபடுகடாம் நூலில் உள்ள மொத்த வரிகள் யாவை?
Answer: 583
22. கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கை தங்கம் எது?
Answer: கம்பு
2