1. ஞானம் என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
Answer: தி. சொ. வேணுகோபாலன்
2. ஞானம் என்ற கவிதை தி. சொ. வேணுகோபாலனின் எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
Answer: கோடை வயல்
3. தனக்கான பணிகளோ உலகிற்கான பணிகளோ அவை அறம் சார்ந்து வளரவேண்டும் என்றவர் யார்?
Answer: தி. சொ. வேணுகோபாலன்
4. கோடை வயல் தொகுப்பு யாரால் இயற்றப்பட்டது?
Answer: வேணுகோபாலன்
5. வேணுகோபாலன் எங்கு பிறந்தார்?
Answer: திருவையாறு
6. மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்?
Answer: தி. சொ. வேணுகோபாலன்
7. மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசியராக பணியாற்றியவர் யார்?
Answer: தி. சொ. வேணுகோபாலன்
8. வேணுகோபாலன் எந்த கால புதுகவிஞர்களில் ஒருவர்?
Answer: எழுத்து
9. "சாளரத்தின் கதவுகள், சட்டம் காற்றுடைக்கும்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
Answer: தி. சொ. வேணுகோபாலன்
10. அறப்பணி ஓய்வதில்லை! ஓய்ந்திடில் உலகமில்லை! என்று கவிதை புனைந்தவர் யார்?
Answer: தி. சொ. வேணுகோபாலன்
1