10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - பெருவழி - ஞானம்

  Play Audio

1. ஞானம் என்ற கவிதையின் ஆசிரியர் யார்?

Answer: தி. சொ. வேணுகோபாலன்

2. ஞானம் என்ற கவிதை தி. சொ. வேணுகோபாலனின் எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

Answer: கோடை வயல்

3. தனக்கான பணிகளோ உலகிற்கான பணிகளோ அவை அறம் சார்ந்து வளரவேண்டும் என்றவர் யார்?

Answer: தி. சொ. வேணுகோபாலன்

4. கோடை வயல் தொகுப்பு யாரால் இயற்றப்பட்டது?

Answer: வேணுகோபாலன்

5. வேணுகோபாலன் எங்கு பிறந்தார்?

Answer: திருவையாறு

6. மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்?

Answer: தி. சொ. வேணுகோபாலன்

7. மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசியராக பணியாற்றியவர் யார்?

Answer: தி. சொ. வேணுகோபாலன்

8. வேணுகோபாலன் எந்த கால புதுகவிஞர்களில் ஒருவர்?

Answer: எழுத்து

9. "சாளரத்தின் கதவுகள், சட்டம் காற்றுடைக்கும்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

Answer: தி. சொ. வேணுகோபாலன்

10. அறப்பணி ஓய்வதில்லை! ஓய்ந்திடில் உலகமில்லை! என்று கவிதை புனைந்தவர் யார்?

Answer: தி. சொ. வேணுகோபாலன்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்