10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-நாடு-சமூகம் - இயல் ஏழு - விதைநெல் - புறப்பொருள்-இலக்கணம்

  Play Audio

1. புறம் பற்றிய நெறிகளை கூறுவது?

Answer: புறத்திணை

2. புறத்திணை எத்தனை வகைப்படும்?

Answer: 12

3. ஆநிரையை கவர்தல்?

Answer: வெட்சித்திணை எனப்படும்

4. இட்லிபூ என்று அழைக்கப்படும் பூ?

Answer: வெட்சிப்பூ

5. ஆநிரைகளை மீட்டல்?

Answer: கரந்தைத் திணை எனப்படும்

6. கரந்தைப்பூ என்ன வடிவில் இருக்கும்?

Answer: முட்டை வடிவம்

7. கரந்தைப் பூவின் நிறங்கள் யாது?

Answer: செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு

8. 'கொட்டைக் கரந்தை' என்று அழைக்கும் பூ?

Answer: கரத்தைப் பூ

9. கரத்தைப் பூ என்ன வடிவில் இருக்கும்?

Answer: முட்டை வடிவம்

10. மண்ணாசைக் காரணமாக பகைவர் நாட்டைக் கைப்பற்ற செல்வது?

Answer: வஞ்சித்திணை

1

11. தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்து போர் புரிதவது?

Answer: காஞ்சித்திணை

12. காஞ்சி என்பது?

Answer: ஒருவகைக் குறுமரம்

13. கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு போரிடுவது?

Answer: நொஞ்சித்திணை

14. மருதநிலத்திற்க்கு உரிய பூ எது?

Answer: நொச்சிப் பூ

15. நொச்சியின் வகைகள் யாவை?

Answer: கருநொச்சி, மலைநொச்சி, மணிநொச்சி, வெண்ணொச்சி

16. கோட்டையை சுற்றி வளைத்தல் (எயிலை வளைத்தல்) ?

Answer: உழிஞைத் திணை எனப்படும்

17. வேலிகளில் ஏறிப்படரும் நீண்டகொடி எது?

Answer: உழிஞைக் கொடி

18. முடக்கத்தான் (முடற்கொற்றான்) என அழைக்கப்படும் பூ எது?

Answer: உழிஞைபூ

19. வெற்றி ஒன்றை குறிக்கோளாகக் கொண்டு இரு மன்னர்களும் போர் புரிவது?

Answer: தும்பைத்திணை

20. போரில் வென்ற மன்னன் சூடுவது?

Answer: வாகைத்திணை

2

21. மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் பூ?

Answer: வாகைப் பூ

22. பாடுவதற்குத் தகுதியுடைய ஒரு ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றிப்பாடுவது?

Answer: பாடான்திணை

23. வெட்சி முதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதவற்றையும் கூறுவது?

Answer: பொதுவியல் திணை

24. கைக்கிளை என்பது?

Answer: ஒருதலைக் காமம்

25. பெருந்திணை என்பது?

Answer: பொருந்தாக் காமம்

26. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க?

Answer: உழவு, ஏர், மண், மாடு அ) உழவு, மண், ஏர், மாடு ஆ) மண், மாடு, ஏர், உழவு இ) உழவு, ஏர், மண், மாடு ஈ) ஏர், உழவு, மாடு, மண்

27. "மாலவன் குன்றம் போலனென்ன? வேளாண் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்" - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே?

Answer: திருப்தியும், திருத்தணியும்

28. 'தன நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள்?

Answer: நெறியோடு நின்று காவல் காப்பவர்

29. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம்?

Answer: வலிமையை நிலைநாட்டல்

30. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம. பொ. சி. கருதியது?

Answer: சிலப்பதிகாரம்

3

31. 'ஏர்பிடிக்கும் கைகளுக்கே வாழ்த்துக் கூறுவோம்' என்ற பாடல் வரியை இயற்றியது யார்?

Answer: கவி. க. மு. செரீப்

32. 'அம்மா என் காதுக்கொரு தோடு - நீ அவசியம் வாங்கி வந்து போடு' - என்ற பாடல் வரியை இயற்றியது யார்?

Answer: பாரதிதாசன்

33. வீறுகொண்டு முன்னேறும் காலாட்படை குதிரைப்படை, யானைப்படை 17 - ம் நூற்றாண்டு சுவரோவியம் எங்கு உள்ளது?

Answer: திருப்புடைமருதூர். திருநெல்வேலி

34. என் கதை நூலின் ஆசிரியர் யார்?

Answer: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்

35. வேருக்கு நீர் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: ராஜம் கிருஷ்னன்

36. நாற்காலிக்காரர் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: ந. முத்துசாமி

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்