1. மக்களுக்கு அழகு சேர்ப்பது?
Answer: அணிகலன்கள்
2. செய்யுளுக்கு அழகு சேர்ப்பது?
Answer: அணிகள்
3. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது ----- எனப்படும்?
Answer: தற்குறிப்பேற்ற அணி
4. "போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி "வாரல்" என்பனபோல் மரித்துக்கை காட்ட என்ற பாடலில் இடம்பெற்ற அணி எது?
Answer: தற்குறிப்பேற்ற அணி
5. தீவகம் என்னும் சொல்லுக்கு ----- என்று பொருள்?
Answer: விளக்கு
6. செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செயுள்ளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி?
Answer: தீவக அணி
7. தீவக அணி எத்தனை வகைப்படும்?
Answer: 3 (முதல்நிலை தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம்)
8. "சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர் ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து" என்ற பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது?
Answer: தீவக அணி
9. நிரல்நிறை அணி என்பது?
Answer: நிரல் - வரிசை, நிறை - நிறுத்துதல்
10. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைந்துப் பொருள் கொள்வது எந்த அணி?
Answer: நிரல்நிறை அணி
1
11. "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்ற குறளில் பயின்று வரும் அணி எது?
Answer: நிரல்நிறை அணி
12. எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்பு தன்மையினை கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்து பாடுவது எந்த அணி?
Answer: தன்மையணி
13. தன்மையணியை ----- என்றும் கூறுவர்?
Answer: நவிற்சி அணி
14. தன்மைஅணி (நவிற்சி அணி) எத்தனை வகைப்படும்?
Answer: நான்கு வகை (பொருள் தன்மையணி, குணத்தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற்தன்மையணி)
15. "மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்கள்?
Answer: சிலப்பதிகாரம்
16. "எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மை யாகும் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?
Answer: தண்டியலங்காரம்
17. "இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும் - இவ்வடிகளில் கற்காலம் என்பது?
Answer: தலையில் கல் சுமப்பது
18. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவலுமாக ஜெயகாந்தன் கருதுவது?
Answer: பெற்ற சுதந்திரத்தை பேனிக் காத்தல்
19. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ----- , ----- வேண்டினார்?
Answer: கருணையன், எலிசபெத்துக்காக
20. வாய்மையே மழைநீராக - இத்தொடரில் வெளிப்படும் அணி?
Answer: உருவக அணி
2
21. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் - இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது - சமூகப் பார்வையோடு கலைப்பனி புரியவே எழதினார்?
Answer: சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
22. Humanism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: மனிதநேயம்
23. Cultural Boundaries ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: பண்பாட்டு எல்வை
24. Cultural values ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: பண்பாட்டு விழுமியங்கள்
25. Cabinet ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: அமைச்சரவை
26. யானை சவாரி என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: பாவண்ணன்
27. கல்மரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: திலகவதி
28. அவற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: ந. முருகேசபாண்டியன்
3