10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - அன்பின்-மொழி - சித்தாளு

  Play Audio

1. "பொற்காலமாகமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ கற்கலாம் தான் எப்போதும்" என்ற கவிதையை இயற்றியவர் யார்?

Answer: நாகூர்ரூமி

2. சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது என்ற வரியை எழுதியவர்?

Answer: நாகூர்ரூமி

3. நாகூர்ரூமி எந்த ஊரில் பிறந்தவர்?

Answer: தஞ்சை மாவட்டம்

4. நாகூர்ரூமியின் இயற்பெயர் என்ன?

Answer: முகம்மதுரஃபி

5. நாகூர்ரூமி எண்பதுகளில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார்?

Answer: கணையாழி

6. நாகூர்ரூமியின் படைப்புக்கள் எந்த இதழில் வெளியாகியுள்ளன?

Answer: மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம்

7. நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் என்ற கவிதை தொகுதிகளை எழுதியவர் யார்?

Answer: நாகூர்ரூமி

8. கப்பலுக்கு போன மச்சான் என்ற நாவலை படைத்தவர் யார்?

Answer: நாகூர்ரூமி

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்