1. "பொற்காலமாகமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ கற்கலாம் தான் எப்போதும்" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
Answer: நாகூர்ரூமி
2. சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது என்ற வரியை எழுதியவர்?
Answer: நாகூர்ரூமி
3. நாகூர்ரூமி எந்த ஊரில் பிறந்தவர்?
Answer: தஞ்சை மாவட்டம்
4. நாகூர்ரூமியின் இயற்பெயர் என்ன?
Answer: முகம்மதுரஃபி
5. நாகூர்ரூமி எண்பதுகளில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார்?
Answer: கணையாழி
6. நாகூர்ரூமியின் படைப்புக்கள் எந்த இதழில் வெளியாகியுள்ளன?
Answer: மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம்
7. நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் என்ற கவிதை தொகுதிகளை எழுதியவர் யார்?
Answer: நாகூர்ரூமி
8. கப்பலுக்கு போன மச்சான் என்ற நாவலை படைத்தவர் யார்?
Answer: நாகூர்ரூமி
1