1. இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றை கூறும் இலக்கியம்?
Answer: சீறாப்புராணம்
2. தமிழ் இலக்கிய மரபுகளை பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம்?
Answer: சீறாப்புராணம்
3. மதீனா நகரில் தானத்திலும், தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினை கூறும் சீறாப்புராண காண்டம் எது?
Answer: ஹிஜிறத்து காண்டம்
4. ஹிஜிரத் என்ற அரபுச்சொல்லுக்கு ----- என்று பொருள்?
Answer: இடம் பெயர்தல்
5. எந்த நகரத்து மக்கள் நபிகள் நாயகத்திற்கு கொடுமைகள் செய்தனர்?
Answer: மக்கா நகரத்தின் குரைசி இன மக்கள்
6. நபிகள் நாயகம் மக்காவை விட்டு எந்த நகரத்திற்கு சென்றார்?
Answer: மதீனா
7. நபிகள் நாயகத்தின் துணைவர் யார்?
Answer: அபூபக்கர்
8. சொல்லும் பொருளும்: வரை -
Answer: மலை
9. கம்பலை -
Answer: பேரொலி
10. புரவி -
Answer: உலகம்
1
11. எய்தும் -
Answer: பெறுதல்
12. வாரணம் -
Answer: யானை
13. பூரணம் -
Answer: நிறைவு
14. நல்கல் -
Answer: அளித்தல்
15. வதுவை -
Answer: திருமணம்
16. கோன் -
Answer: அரசன்
17. மருவிலா -
Answer: குற்றம் இல்லாத
18. துன்ன -
Answer: நெருங்கிய
19. பொறிகள் -
Answer: ஐம்புலன்
20. தெண்டிரை -
Answer: தெள்ளிய நீரலை
2
21. விண்டு -
Answer: திறந்து
22. மண்டிய -
Answer: நிறைந்த
23. காய்ந்த -
Answer: சிறந்த
24. தீன் -
Answer: மார்க்கம்
25. செலவியற் காண்டத்தின் வேறு பெயர்?
Answer: ஹிஜிரத்து காண்டம்
26. "உறுபகை வறுமைநோய் ஓட ஒட்டிமேல் குறைவற்ற மனுமுறைக் கோன் (ந) டாத்திநீள்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
Answer: சீறாப்புராணம்
27. எவையெல்லாம் மதீனா நகரத்திலிருந்து ஓடிவிட்டன?
Answer: வறுமை, நோய், பகை
28. மதீனா நகர மாடங்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன?
Answer: சீறாப்புராணம்
29. இலக்கண குறிப்பு: மலிந்த, மண்டிய, பூத்த, பொழிந்த -
Answer: பெயரெச்சங்கள்
30. இடன் -
Answer: ஈற்றுப்போலி
3
31. தரும் -
Answer: செய்யும் என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்சங்கள்
32. பெரும்புகழ், தெண்டிரை -
Answer: பண்புத்தொகை
33. மாநகர், உறுபகை -
Answer: உரிச்சொல் தொடர்
34. ஐந்தும் -
Answer: முற்றும்மை
35. தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் -
Answer: எண்ணும்மை
36. பிரித்து எழுதுக "அரும்பொருள்"?
Answer: அருமை + பொருள்
37. பிரித்து எழுதுக "மனையென"?
Answer: மனை + என
38. இசுலாமிய தமிழ் இலக்கியத்தின் முதன்மையானதாக விளங்குவது?
Answer: சீறாப்புராணம்
39. சீறா என்பதன் பொருள்?
Answer: வாழ்க்கை
4
40. யார் வேண்டுகோளுக்கிணங்க சீறாப்புராணத்தை உமறுப்புலவர் எழுதினார்?
Answer: வள்ளல் சீதக்காதி
41. சீறாப்புராணத்தை எழுதியவர் யார்?
Answer: உமறுப்புலவர்
42. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை கொண்டது?
Answer: மூன்று
43. சீறாப்புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?
Answer: 92 படலங்கள்
44. சீறாப்புராணத்தில் எத்தனை விருத்தப் பாடல்கள் உள்ளன?
Answer: 5027
45. சின்னச்சீறா என்ற நூலை எழுதியவர்?
Answer: பனு அகமது மரைக்காயர்
46. எட்டயபுரத்தின் அரசவை கவிஞர் யார்?
Answer: உமறுப்புலவர்
47. உமறுபுலவரின் ஆசிரியர் யார்?
Answer: கடிகை முத்து புலவர்
48. நபிகள் நாயகத்தின் மீது "முதுமொழிமாலை"என்ற நூலை இயற்றியவர் யார்?
Answer: உமறுப்புலவர்
49. வள்ளல் சீதக்காதி, அபுல்காசிம் மரைக்காயர் ஆகியோர் யாரை ஆதரித்தனர்?
Answer: உமறுப்புலவர்
5