1. "வீட்டுக்கு உயிர் வேலி வீதிக்கு விளக்கு தூண்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
Answer: கவிஞர் தராபாரதி
2. கவிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?
Answer: தராபாரதி
3. எத்தனை உயரம் இமயமலை - அதில் இன்னொரு சிகரம் உனது தலை" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
Answer: தராபாரதி
4. "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: பாரதியார்
5. "தேடுக்கல்வி இலாததோர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல்" என்ற பாடல் வரியை இயற்றியவர்?
Answer: பாரதியார்
6. முண்டாக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
Answer: பாரதியார்
7. "நல்லதோர் வீணை செய்வதே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ"என்ற கவிதையை இயற்றியவர்?
Answer: பாரதியார்
8. "பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
Answer: பாரதியார்
9. "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்" என்ற வரியை இயற்றியவர்?
Answer: பாரதிதாசன்
10. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்றவர் யார்?
Answer: பாரதிதாசன்
1
11. வீட்டிற்கோர் புத்தக சாலை வேண்டும் என்றவர் யார்?
Answer: அண்ணா
12. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
Answer: கணியன் பூங்குன்றனார்
13. "விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு" என்ற பாடலை இயற்றியவர் யார்?
Answer: பாரதிதாசன்
14. "செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்" என்ற பாடலை பாடியவர் யார்?
Answer: பாரதியார்
15. "பண்டிமண்டபத்து பாங்கறிந்து ஏறுமின்" என்று பட்டிமன்றத்தை பற்றி கூறும் நூல் எது?
Answer: மணிமேகலை
2