1. இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ் காவியமாக திகழ்வது?
Answer: குற்றாலக் குறவஞ்சி
2. குறவஞ்சி என்பது ஒரு வகை ----- வடிவமாகும்?
Answer: இலக்கிய
3. குறவஞ்சி ----- வகை இலக்கியங்களுள் ஒன்று?
Answer: சிற்றிலக்கியம்
4. குற்றாலக் குறவஞ்சி ----- என்றும் அழைக்கப்படுகிறது?
Answer: குறத்திப்பாட்டு
5. சொல்லும் பொருளும்: கொத்து -
Answer: பூமாலை
6. குழல் -
Answer: கூந்தல்
7. நாங்கூழ் -
Answer: மண்புழு
8. கோலத்து நாட்டார் -
Answer: கலிங்க நாட்டார்
9. வரிசை -
Answer: சன்மானம்
10. இலக்கணக்குறிப்பு: மாண்ட தவளை -
Answer: பெயரெச்சம்
1
11. பிரித்து எழுதுக 'பயமில்லை'?
Answer: பயம் + இல்லை
12. குற்றாலம் ஊர் எங்கு அமைந்துள்ளது?
Answer: தென்காசி
13. குற்றாலக் குறவஞ்சியை இயற்றியது :யார்?
Answer: திரிகூடராசப்பக் கவிராயர்
14. திரிகூட ராசப்ப கவிராயரின் 'கவிதை கிரீடம்' என போற்றப்படும் நூல் எது?
Answer: குற்றாலக் குறவஞ்சி
15. திரிகூட ராசப்ப கவிராயர் எங்கு பிறந்தார்?
Answer: திருநெல்வேலி
16. திரிகூட ராசப்ப கவிராயர் யாருடைய விருப்பத்திற்கு இணங்க குற்றால குறவஞ்சியை பாடி அரங்கேற்றினார்?
Answer: மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்
17. குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமய கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றவர் யார்?
Answer: திரிகூட ராசப்ப கவிராயர்
18. திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்று சிறப்பு பட்டப்பெயர் பெற்றவர் யார்?
Answer: திரிகூட ராசப்ப கவிராயர்
19. குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
Answer: திரிகூட ராசப்ப கவிராயர்
2