11 ஆம் வகுப்பு - செய்யுள் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் ஒன்பது - மெய்ப்பொருள்-காண்பது-அறிவு - தொலைந்து-போனவர்கள்

  Play Audio

1. 'விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான் வெளுப்பது உனது விடியலில்லை ' என்ற கவிதையை எழுதியவர் யார்?

Answer: அப்துல் ரகுமான்

2. 'விடையை கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு வினாவாய் நீயே நிற்கின்றாய்' என்ற கவிதையை எழுதியவர் யார்?

Answer: அப்துல் ரகுமான்

3. 'ஏன்? என்பாய் கேள்வியில்லை - அந்த ஏன் என்னும் ஒளியில் உன்னைத் தேடு' என்ற கவிதையை எழுதியவர் யார்?

Answer: அப்துல் ரகுமான்

4. சூஃபி பிரிவை சேர்ந்த மௌலானா ரூமி அவர்கள் ஆப்கானிஸ்தானில் பிறந்த ஆண்டு?

Answer: 1207

5. மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியத்தை படைத்தவர்?

Answer: மௌலானா ரூமி

6. புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து கவிதை படைத்தவர்?

Answer: மௌலானா ரூமி

7. 'என்னை மூங்கிற்காட்டிலிருந்து வெட்டி வீழ்த்தி பிரித்ததற்காக நான் எழுப்பும் கூக்குரல் கேட்டு ஆடவர் பெண்டிர் யாவரும் அழுது புலம்புகின்றனர்' என்ற கவிதையை இயற்றியவர்?

Answer: மௌலானா ரூமி

8. இலக்கண குறிப்பு : - 'கற்றேன்'?

Answer: தன்மை ஒருமை வினைமுற்று

9. 'உரைத்தாய்'?

Answer: முன்னிலை ஒருமை வினைமுற்று

10. 'உடை அணிந்தேன்'?

Answer: இரண்டாம் வேற்றுமை தொகை

1

11. அப்துல் ரகுமான் எந்த இஸ்லாமிய கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்?

Answer: வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில்

12. பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை முதலான நூல்களை எழுதியவர்?

Answer: அப்துல் ரகுமான்

13. அப்துல் ரகுமான் எந்த நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

Answer: ஆலாபனை

14. பாரதிதாசன் விருது, தமிழன்னை விருது பெற்றவர் யார்?

Answer: அப்துல் ரகுமான்

15. 'தொலைந்து போனவர்கள்' என்ற கவிதை இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: சுட்டு விரல்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்