1. "காணி நிலம் வேண்டும் - பராசக்தி" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
Answer: பாரதியார்
2. காணி என்பதன் பொருள் என்ன?
Answer: நில அளவை குறிக்கும் சொல்
3. மாடங்கள் என்பதன் பொருள் என்ன?
Answer: மாளிகையின் அடுக்குகள்
4. சித்தம் என்பதன் பொருள் என்ன?
Answer: உள்ளம்
5. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார்?
Answer: பாரதியார்
6. பாரதியாரின் இயற்பெயர் என்ன?
Answer: சுப்பிரமணியன்
7. சுப்பிரமணியனுக்கு எட்டயபுர மன்னர் எந்த பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்?
Answer: பாரதி
8. தம் கவிதை வாயிலாக விடுதலை உணர்வை ஊட்டியவர் யார்?
Answer: பாரதியார்
9. மண் உரிமைக்காகவும், பெண் உரிமைக்காகவும் பாடியவர் யார்?
Answer: பாரதியார்
10. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றை படைத்தவர் யார்?
Answer: பாரதியார்
1
11. இளமையிலே சிறப்பாக கவிபாடும் திறன் பெற்றவர் யார்?
Answer: பாரதியார்
12. பாரதியாரின் படைப்புகள் எவை?
Answer: பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
13. கிணறு என்பதனை குறிக்கும் சொல் என்ன?
Answer: கேணி
14. நன்மாடங்கள் பிரித்து எழுதுக?
Answer: நன்மை + மாடங்கள்
15. முத்து + சுடர் சேர்த்து எழுதுக?
Answer: முத்துச்சுடர்
16. நிலத்தினிடையே பிரித்து எழுதுக?
Answer: நிலத்தின் + இடையே
17. நிலா + ஒளி சேர்த்து எழுதுக?
Answer: நிலாவொளி
18. முத்துச்சுடர்போல என்பது எதைக் குறிக்கிறது?
Answer: நிலாஒளி
19. தூய நிறத்தில் என்பது எதைக் குறிக்கிறது?
Answer: தென்றல்
20. சித்தம் மகிழ்ந்திட என்பது எதைக் குறிக்கிறது?
Answer: மாடங்கள்
2