6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - இயற்கை-இன்பம் - காணி-நிலம்

  Play Audio

1. "காணி நிலம் வேண்டும் - பராசக்தி" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

Answer: பாரதியார்

2. காணி என்பதன் பொருள் என்ன?

Answer: நில அளவை குறிக்கும் சொல்

3. மாடங்கள் என்பதன் பொருள் என்ன?

Answer: மாளிகையின் அடுக்குகள்

4. சித்தம் என்பதன் பொருள் என்ன?

Answer: உள்ளம்

5. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார்?

Answer: பாரதியார்

6. பாரதியாரின் இயற்பெயர் என்ன?

Answer: சுப்பிரமணியன்

7. சுப்பிரமணியனுக்கு எட்டயபுர மன்னர் எந்த பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்?

Answer: பாரதி

8. தம் கவிதை வாயிலாக விடுதலை உணர்வை ஊட்டியவர் யார்?

Answer: பாரதியார்

9. மண் உரிமைக்காகவும், பெண் உரிமைக்காகவும் பாடியவர் யார்?

Answer: பாரதியார்

10. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றை படைத்தவர் யார்?

Answer: பாரதியார்

1

11. இளமையிலே சிறப்பாக கவிபாடும் திறன் பெற்றவர் யார்?

Answer: பாரதியார்

12. பாரதியாரின் படைப்புகள் எவை?

Answer: பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு

13. கிணறு என்பதனை குறிக்கும் சொல் என்ன?

Answer: கேணி

14. நன்மாடங்கள் பிரித்து எழுதுக?

Answer: நன்மை + மாடங்கள்

15. முத்து + சுடர் சேர்த்து எழுதுக?

Answer: முத்துச்சுடர்

16. நிலத்தினிடையே பிரித்து எழுதுக?

Answer: நிலத்தின் + இடையே

17. நிலா + ஒளி சேர்த்து எழுதுக?

Answer: நிலாவொளி

18. முத்துச்சுடர்போல என்பது எதைக் குறிக்கிறது?

Answer: நிலாஒளி

19. தூய நிறத்தில் என்பது எதைக் குறிக்கிறது?

Answer: தென்றல்

20. சித்தம் மகிழ்ந்திட என்பது எதைக் குறிக்கிறது?

Answer: மாடங்கள்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்