1. "உலகுகிளர்ந்த தன்ன உருகெழு வங்கம்" என்ற பாடல் வரியை பாடியவர் யார்?
Answer: மருதன் இளநாகனார்
2. உரு என்பதன் பொருள்?
Answer: அழகு
3. போழ என்பதன் பொருள்?
Answer: பிளக்க
4. வங்ககூழ் என்பதன் பொருள்?
Answer: காற்று
5. நீகான் என்பதன் பொருள்?
Answer: நாவாய் ஓட்டுபவன்
6. வங்கம் என்பதன் பொருள்?
Answer: கப்பல்
7. எல் என்பதன் பொருள்?
Answer: பகல்
8. கோடு உயர் என்பதன் பொருள்?
Answer: கரை உயர்ந்த
9. மாட ஒள்ளெரி என்பதன் பொருள்?
Answer: கலங்கரை விளக்கம்
10. உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது?
Answer: நாவாய்
11. சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்?
Answer: மருதன் இளநாகனார்
12. கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் யார்?
Answer: மருதன் இளநாகனார்
1
13. மருதத்திணை பாடுவதில் வல்லவர் யார்?
Answer: மருதன் இளநாகனார்
14. எட் டுத்தொகை நூல்களுள் ஒன்று?
Answer: அகநானுறு
15. அகநானுறு நூலின் வேறு பெயர்?
Answer: நெடுந்தொகை
16. அகநானுறு நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
Answer: 400
17. எட்டுத்தொகை நூல்கள் எவை?
Answer: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானுறு, புறநானுறு
18. இயற்கை வங்கூல் ஆட்ட - இத்தொடரில் வங்கூல் சொல்லின் பொருள்?
Answer: காற்று
19. மக்கள் ----- ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்?
Answer: வங்கத்தில்
20. புலால் நாற்றம் உடையதாக அகநானுறு கூறுவது?
Answer: கடல்
21. 'பெருங்கடல் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: பெருமை + கடல்
22. இன்று + ஆகி என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: இன்றாகி
23. எதுகை இடம்பெறாத இணை?
Answer: இரவு - இயற்கை
24. பொருத்துக a. வங்கம் - 1. பகல் b. நீகான் - 2. கப்பல் c. எல் - 3. கலங்கரை விளக்கம் d. மாட ஒள்ளெரி - 4. நாவாய் ஓட்டுபவன்
Answer: a - 2, b - 4, c - 1, d - 3
2