1. "இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக" என்னும் வரியை பாடியவர் யார்?
Answer: முனைப்பாடியார்
2. வித்து என்பதன் பொருள் என்ன?
Answer: விதை
3. ஈன என்பதன் பொருள் என்ன?
Answer: பெற
4. நிலன் என்பதன் பொருள் என்ன?
Answer: நிலம்
5. களை என்பதன் பொருள் என்ன?
Answer: வேண்டாத செடி
6. பைங்கூழ் என்பதன் பொருள் என்ன?
Answer: பசுமையான பயிர்
7. வன்சொல் என்பதன் பொருள் என்ன?
Answer: கடுஞ்சொல்
8. முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
Answer: திருமுனைப்பாடி
9. முனைப்பாடியார் எந்த சமயத்தை சேர்ந்தவர்?
Answer: சமணம்
10. முனைப்பாடியார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
Answer: 13 - ம் நூற்றாண்டு
11. முனைப்பாடியார் இயற்றிய நூலின் பெயர் என்ன?
Answer: அறநெறிச்சாரம்
12. அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களை கொண்டது?
Answer: 225 படல்கள்
13. காந்தியடிகள் எப்போதும் ----- பேசினார்?
Answer: வாய்மையை
14. இன்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுததுக?
Answer: இனிமை + சொல்
15. அறம் + கதிர் என்பதனை சேர்த்தெழுததுக?
Answer: அறக்கதிர்
16. 'இளமை' என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
Answer: முதுமை
17. பொருத்துக: விளைநிலம்
Answer: இன்சொல்
18. விதை
Answer: ஈகை
19. களை
Answer: வன்சொல்
20. உரம்
Answer: உண்மை
1