1. "வைகயம் தகளியா வார்கடலே நெய்யாக" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
Answer: பொய்கை ஆழ்வார்
2. "சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: பொய்கை ஆழ்வார்
3. வையகம் என்பதன் பொருள் என்ன?
Answer: உலகம்
4. வெய்ய என்பதன் பொருள் என்ன?
Answer: வெப்பக்கதிர் வீசும்
5. சுடர்ஆழியான் என்பதன் பொருள் என்ன?
Answer: ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
6. இடர்ஆழி என்பதன் பொருள் என்ன?
Answer: துன்பக்கடல்
7. சொல் மாலை என்பதன் பொருள் என்ன?
Answer: பாமாலை
8. பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகயும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனை சுடராகவும் கொண்டவன் யார்?
Answer: திருமால்
9. பொய்கை ஆழ்வார் எங்கு பிறந்தார்?
Answer: காஞ்சிபுரத்திற்கு அருகில் திருவெஃகா
10. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் யார்?
Answer: பொய்கையாழ்வார்
1
11. "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
Answer: பூதத்தாழ்வார்
12. தகளி என்பதன் பொருள் என்ன?
Answer: அகல்விளக்கு
13. ஞானம் என்பதன் பொருள் என்ன?
Answer: அறிவு
14. நாரணன் என்பதன் பொருள் என்ன?
Answer: திருமால்
15. பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்?
Answer: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்
16. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் யார்?
Answer: பூதத்தாழ்வார்
17. ஒரு பாடலின் இறுதி எழுத்தோ அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை ----- என்பர்?
Answer: அந்தாதி
18. அந்தம் என்றால் என்ன?
Answer: முடிவு
19. ஆதி என்றால் என்ன?
Answer: முதல்
20. அந்தாதி என்ன வகை இலக்கியம்?
Answer: சிற்றிலக்கியம்
21. திருமலைப் போற்றிப் பாடியவர்கள் எத்தனை பேர்?
Answer: 12 பேர்
2
22. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு எது?
Answer: நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
23. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
Answer: நாதமுனி
24. முதலாழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
Answer: மூன்று பேர் (பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்)
25. "இடம் ஆழி நீங்குகவே "இத்தொடரில் இடம் என்பதன் பொருள் என்ன?
Answer: துன்பம்
26. 'ஞானச்சுடர் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
Answer: ஞானம் + சுடர்
27. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதுக?
Answer: இன்புறுகு
28. பொருத்துக: அன்பு
Answer: நெய்
29. ஆர்வம்
Answer: தகளி
30. சிந்தை
Answer: விளக்கு
31. ஞானம்
Answer: இடுதிரி
3