7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - ஒப்புரவு-ஒழுகு - ஒப்புரவு-நெறி

  Play Audio

1. ஒப்புரவு நெறியை அறிமுகப்படுத்திய நூல் எது?

Answer: திருக்குறள்

2. ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடமை நெறியே ----- வாழும் நெறி?

Answer: திருவள்ளுவர் நெறி

3. "வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும்" இம்முறையை எடுத்துக் கூறியவர் யார்?

Answer: அப்பரடிகள்

4. "வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் "என்பதை வழிமொழிந்தவர் யார்?

Answer: காந்தியடிகள்

5. "உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர் யார்?

Answer: பாவேந்தர் பாரதிதாசன்

6. "செல்வத்துப் பயனே ஈதல்" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: புறநானுறு

7. ஒப்புரவாண்மையுடன் வாழ முதலில் தேவைப்படுவது எது?

Answer: உழைப்பு

8. மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் யார்?

Answer: தவத்திரு குன்றக்குடி அடிகளார்

9. குன்றக்குடி அடிகளார் எந்த திருமடத்தின் தலைவராக விளங்கினார்?

Answer: குன்றக்குடி

10. திருக்குறள் நெறியை பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாக கொண்டவர் யார்?

Answer: குன்றக்குடி அடிகளார்

1

11. நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்கள் இயற்றியவர் யார்?

Answer: குன்றக்குடி அடிகளார்

12. குன்றக்குடி அடிகளார் நடத்திய இதல்கள் எவை?

Answer: அருளோசை, அறிக அறிவியல்

13. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது ----- நெறி?

Answer: பொதுவுடமை

14. செல்வத்தின் பயன் ----- வாழ்வு?

Answer: ஒப்புரவு

15. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ----- என்றும் கூறுவர்?

Answer: மருந்து

16. "உலகம் உண்ண உண்: உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர்?

Answer: பாரதிதாசன்

17. எளிது என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?

Answer: அரிது

18. ஈதல் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?

Answer: ஏற்றல்

19. அந்நியர் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?

Answer: உறவினர்

20. இரவலர் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?

Answer: புரவலர்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்