1. பாரதியார் பிறந்த இடம் எது?
Answer: எட்டையபுரம்
2. தேசிய விநாயகனார் பிறந்த இடம் எது?
Answer: கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)
3. தேசிக விநாயகனார் கல்வி கற்ற இடம் எது?
Answer: திருநெல்வேலி
4. கோவில்பட்டியில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் கிழேக்கே அமைந்த ஊர் எது?
Answer: எட்டையபுரம்
5. வெங்கடேச எட்டப்ப ராசாவை பற்றி பாடல் இயற்றியவர் யார்?
Answer: கடிகைமுத்துப் புலவர்
6. தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கிற இடம் எது?
Answer: சீவலப்பேரி என்கிற முக்கூடல்
7. முக்கூடல் பற்றிய பிரபந்தம் எது?
Answer: முக்கூடல் பள்ளு
8. "ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி மலை" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?
Answer: முக்கூடல் பள்ளு
9. மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த புலவர் யார்?
Answer: பலபட்டரைச் சொக்கநாதப் புலவர்
10. பலபட்டரைச் சொக்கநாதப் புலவர் நெல்லையப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள யாரை தரிசித்தார்?
Answer: காந்திமதி தாய்
11. சிவைகுண்டப் பெருமாளை பற்றி பாடியவர் யார்?
Answer: பிள்ளை பெருமாள்
12. நம்மாழ்வார் அவதரித்த தளம் எது?
Answer: ஆழ்வார் திருநகரி
1
13. திருவாய்மொழியை இயற்றியவர் யார்?
Answer: நம்மாழ்வார்
14. கொற்கை முத்தை பற்றி பாடிய புலவர் யார்?
Answer: முத்தொள்ளாயிர ஆசிரியர்
15. காயல்பட்டினத்தில் இருந்து பெருவணிகர் யார்?
Answer: சிதக்காதி
16. தமிழ் புலவர்களுக்கு பெருங்கொடை கொடுத்து வந்தவர் யார்?
Answer: சீதக்காதி
17. சீதக்காதியின் மறைவை ஆற்றாமையோடு பாடியவர் யார்?
Answer: நமச்சிவாயப் புலவர்
18. "பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
Answer: நமச்சிவாயப் புலவர்
19. திருப்புகழைப் பாடியவர் யார்?
Answer: அருணகிரிநாதர்
20. கழுகுமலையில் வீற்றிருக்கும் இறைவன் யார்?
Answer: முருகன்
21. காவடிச்சிந்துவை பாடியவர் யார்?
Answer: அண்ணாமலையார்
22. காவடிப்பாட்டை எவ்வாறு கேட்க வேண்டும்?
Answer: பம்பை, மேளம், ஆட்டம்
23. சங்கரன் கோவில் கோமதித் தாயை பாடியவர் யார்?
Answer: அழகிய சொக்கநாதர்
24. "வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக்" என கோமதித் தாயை புகழ்ந்து பாடியவர் யார்?
Answer: அழகிய சொக்கநாதர்
2
25. கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே" என்ற பாடல் வரியை பாடியவர் யார்?
Answer: அழகிய சொக்கநாதர்
26. சங்கரன் கோவிலுக்கு வடக்கே எட்டு மைலில் அமைத்துள்ள தளம் எது?
Answer: கருவைநல்லூர்
27. கிரிவலம் வந்த நல்லூர் திருத்தலத்தில் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் இயற்றிய நூல்கள் எவை?
Answer: திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி
28. 1300 வருடங்களுக்கு முன் குற்றாலத்திற்கு வந்தவர் யார்?
Answer: திருஞான சம்பந்தர்
29. "நுண் துளி தூங்கும் குற்றாலம் "என்று பாடியவர் யார்?
Answer: திருஞான சம்பந்தர்
30. "உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் போர்வேண்டேன்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: மாணிக்கவாசகர்
31. "குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே "என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: மாணிக்கவாசகர்
32. குற்றாலக் குரவஞ்சியை இயற்றியவர் யார்?
Answer: திரிகூடராசப்பக் கவிராயர்
33. "கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: திரிகூடராசப்பக் கவிராயர்
3
34. டி. கே. சி என அழைக்கப்படுபவர் யார்?
Answer: டி. கே. சிதம்பரநாதர்
35. இரசிகமணி என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?
Answer: டி. கே. சிதம்பரநாதர்
36. தமது வீட்டில் வட்டத் தொட்டி என்னும் பெயரில் இலக்கிய கூட்டம் நடத்தியவர் யார்?
Answer: டி. கே. சிதம்பரநாதர்
37. கடித இலக்கியத்தின் முன்னோடி என அழைக்கபடுபவர் யார்?
Answer: டி. கே. சிதம்பரநாதர்
38. தமிழிசைக் காவலர் என அழைக்கபடுபவர் யார்?
Answer: டி. கே. சிதம்பரநாதர்
39. வளர்தமிழ் ஆர்வலர் என அழைக்கபடுபவர் யார்?
Answer: டி. கே. சிதம்பரநாதர்
40. குற்றால முனிவர் என அழைக்கபடுபவர் யார்?
Answer: டி. கே. சிதம்பரநாதர்
41. இதய ஒலி என்னும் நூலை எழுதியவர் யார்?
Answer: டி. கே. சிதம்பரநாதர்
4