1. "ஓவிய விதானத்து, உரைபெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
Answer: சிலப்பதிகாரம் (புகார்க்காண்டத்தில் அரங்கேற்றுகாதையின் வரி)
2. கல், உலோகம் செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே ----- எனலாம்?
Answer: சிற்பக்கலை
3. "கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்"என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
Answer: திவாகர நிகண்டு மற்றும் மணிமேகளை
4. சிற்பங்களை உருவ அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்?
Answer: இரண்டு (முழுஉருவச் சிற்பங்கள், புடைப்பு சிற்பங்கள்)
5. உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாக தெரியும் வகையில் அமைந்த சிற்பம் எது?
Answer: முழு உருவச் சிற்பம்
6. முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பம் எது?
Answer: புடைப்பு சிற்பம்
7. உலோகத்தினாலும், கல்லினாலும் சிற்பங்கள் எத்தனை வகையில் அமைக்கப்படுகின்றன?
Answer: நான்கு (தெய்வ உருவங்கள், இயற்கை)
8. சிற்பிகள் எவ்வாறு
Answer: சிறப்பிக்கப்படுகின்றனர்?
9. யார் காலத்தில் சுதையினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன?
Answer: பல்லவர் காலத்தில்
10. தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய எதில் சிற்பக்கலை பற்றி குறிப்பு காணப்படுகிறது?
Answer: தொல்காப்பியம்
1
11. போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடப்படும் கல்?
Answer: நடுகல்
12. தமிழரின் தொடக்ககாலச் சிற்பக்கலைக்கு சான்றாக விளங்குவது?
Answer: நடுகல்
13. கண்ணகிக்கு சிலைவடித்த செய்தி இடம் பெரும் நூல்?
Answer: சிலப்பதிகாரம்
14. மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்பு கலவை (சுதை சிற்பங்கள்) இருந்ததை எந்த நூல் மூலம் அறியலாம்?
Answer: மணிமேகலை
15. பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது எது?
Answer: மாமல்லபுரச் சிற்பங்கள்
16. பல்லவர் கால சிற்பக்கலை எந்தெந்த கோவில்களில் காணப்படுகிறது?
Answer: கான்சி கைலாசநாதர்கோவில், கான்சி வைகுந்தப்பெருமாள் கோவில்
17. பல்லவர் காலச் சிற்பங்கள் எங்கு காணப்படுகின்றன?
Answer: மாமல்லபுரம், காஞசிபுரம், திருச்சி மலைக்கோட்டை
18. பாண்டியர் காலச் சிற்பங்கள் எங்கு காணப்படுகின்றன?
Answer: திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி திருப்பரங்குன்றம்
19. கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான்கோவிலில் அமைந்துள்ள சிற்பங்கள் யார் காலச் சிற்பங்களுக்கு உதாரணம்?
Answer: பாண்டியர் காலச் சிற்பங்கள்
20. தஞசை பெரியகோவிலை காட்டியவர்?
Answer: முதலாம் இராஜராஜன்
2
21. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் யார்?
Answer: முதலாம் ராஜேந்திரசோழன்
22. தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலை கட்டியவர் யார்?
Answer: இரண்டம் இராஜராஜன்
23. திரிபுவன வீரேசுவரம் கோவிலை கட்டியவர் யார்?
Answer: மூன்றாம் குலோத்துங்கச் சோழன்
24. 14அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும் மிகப்பெரிய நந்தியும் எங்கு காணப்படுகிறது?
Answer: தஞசை பெரியகோவில்
25. ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகம், சிங்கமும் கிணறும் எங்கு காணப்படுகிறது?
Answer: கங்கைகொண்ட சோழபுரம்
26. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடும்பாளூரில் மூவர் கோவில் சிற்பங்கள் யாரால் கட்டப்பட்டது?
Answer: இரண்டாம் பராந்தக சோழன்
27. சீனிவாசநல்லூரில் உள்ள குரங்குநாதர் கோவில் சிற்பங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளது?
Answer: திருச்சிராப்பள்ளி
28. சோழர் காலச் சிற்பக்கலை நுட்பத்திற்கு மிகசசிறந்த சான்றாக விளங்கும் கோவில்?
Answer: திருவரங்கக் கோவில்
29. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று யாருடைய காலம் அழைக்கப்படுகிறது?
Answer: சோழர்
30. தமிழ்நாடு சிற்பக்கலை கல்லூரி எங்கு உள்ளது?
Answer: மாமல்லபுரம்
3
31. தமிழகத்தில் உலோகப்படிமங்கள் செய்யும் பயிற்சி செய்யும் நிலையம் அமைத்துள்ள இடம் எது?
Answer: சுவாமிமலை, கும்பகோணம், மதுரை
32. அரசு கவின் கலைக்கல்லூரி எங்கு அமைத்துள்ளது?
Answer: சென்னை கும்பகோணம்
33. தமிநாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்கம் சிற்பக்கலை பற்றி வெளியிடும் நூலின் பெயர் என்ன?
Answer: சிற்பசெந்நூல்
34. யாருடைய ஆட்சிக்காலத்தில் கோயில் கோபுரங்கள் உயரமாக கட்டப்பட்டது?
Answer: விஜயநகர பேரரசு
35. விஜயநகர மன்னர் கால சிற்பங்கள் எந்தெந்த பகுதிகளுடன் தொடர்பு கொண்டு இருந்தது?
Answer: தெலுங்கு, கன்னடம்
36. ஆயிரங்கால் மண்டபத்தை அமைத்தவர்கள் யார்?
Answer: நாயக்கர்
37. நாயக்கர் காலச் சிற்பங்களுக்கு உச்சநிலை படைப்பு எனக் கருதப்படுவது எது?
Answer: கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள சிவன் கோவில்
38. சமணச் சிற்பங்கள் எங்கு காணப்படுகின்றது?
Answer: திருநாதர் குண்று, மதுரை
39. இருபத்துநான்கு தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டடுள்ள இடம்?
Answer: விழுப்புரம் மாவட்டம் சென்ஷிக்கு அருகில் உள்ள திருநாதர்குன்று
40. பைனசிதை என்பதன் பொருள் என்ன?
Answer: சிமெண்ட்
4